Browsing Category

உலக செய்திகள்

வடக்கு காஸா வைத்தியசாலைகள் மீது தொடர்ந்தும் தாக்குதல்

காசா மீது 35வது நாளாக தொடர்ந்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. அத்துடன், இதுவரை காசாவில் 4,500 சிறுவர்கள் உட்பட 11,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.…
Read More...

அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் : மூன்று பேர் கைது

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபச்சார விடுதிகளில் பாலுறவுக்காக ஆசிய பெண்களுக்கு ஒரு…
Read More...

நபர் ஒருவரை பெட்டி என தவறாக அடையாளம் கண்டு நசுக்கி கொன்ற ரோபோ

நபர் ஒருவர் ரோபோவால் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 40 வயதான குறித்த நபர் தெற்கு கியோங்சாண்ட் மாகாணத்தில் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும்…
Read More...

காசாவில் இருந்து பிரித்தானிய பிரஜைகள் வெளியேற்றம்

காசாவில் இருந்து 150க்கும் மேற்பட்ட பிரித்தானிய பிரஜைகள் வெளியேறி, அவர்கள் ரஃபா வழியாக எகிப்தை சென்றடைந்துள்ளதாக, பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவில் சிக்கியுள்ள…
Read More...

நியூஸிலாந்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருளில் தமிழ் எழுத்துகள்

நியூஸிலாந்தின் தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியொன்றில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதனை கைகளால் தொட்டு ஆராய்ந்து…
Read More...

தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது – இஸ்ரேல் பிரதமர்

சகல இஸ்ரேலிய பணயக் கைதிகளும் விடுவிக்கப்படும் வரையில் ஹமாஸ் தரப்பினருடன் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.…
Read More...

காசாவில் இருந்து இதுவரை 400 இற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்

காசாவில் இருந்து இதுவரை 400 இற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெளியேறியவர்களுள் 300ற்கும் அதிகமானோர் கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்கள்…
Read More...

காசாவின் ஜபாலியா முகாம் மீது வான்வழி தாக்குதல் – 25 பொதுமக்கள் பலி

காசாவில் உள்ள ஜபாலியா ஏதிலிகள் முகாம் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் ஹமாஸ் தரப்பின் கொமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டதாக…
Read More...

காசாவில் இதுவரை 3 ஆயிரத்து 334 சிறார்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இதுவரை காசாவில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறைதான் மண் மீட்பும்,வெற்றியும், தோல்வியும் மாறி மாறி நிகழ்ந்தன- கல்லாறு…

கிறிஸ்துவுக்கு முன்னர் 161 ஆம் ஆண்டு சோழமன்னர் எல்லாளனுடைய ஆட்சி மௌனித்தது, கிறிஸ்துவுக்குப் பின்னர் 1077 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழ மன்னனின் ஆட்சி மௌனித்தது,2009 ஆண்டு மீண்டுமொரு முறை…
Read More...