Browsing Category

உலக செய்திகள்

ரஷ்யாவில் இன்று தேசிய துக்க தினம்

ரஷ்யா முழுவதும் திட்டமிடப்பட்டிருந்த வார இறுதி நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டு இன்றைய தினம் தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் புறநகர் பகுதியிலுள்ள…
Read More...

பிரித்தானியாவின் இளவரசி கெத்தரின் புற்றுநோயால் பாதிப்பு

புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் தான் இருப்பதாக பிரித்தானியாவின் இளவரசி கெத்தரின் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் அதற்கான சிகிச்சைஅவர் கிரமமாக பெற்று…
Read More...

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் துப்பாக்கிச் சூடு : 11 பேர் கைது

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் புறநகர் பகுதியில் நேற்று ஆயுததாரிகள் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...

கடற்கரையிலிருந்து மணல் மற்றும் கல் என்பவற்றை எடுத்து சென்றால் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம்

கேனரி தீவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள், கடற்கரை மணல், கல், பாறைத் துண்டுகளை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால் 2 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என கேனரி தீவு நிர்வாகம்…
Read More...

ஆப்பிள் நிறுவனம் மீது அமெரிக்க அரசாங்கம் வழக்கு

ஐபோன் வாடிக்கையாளர்கள் ஆண்டிராய்டு செல்போன்களுக்கு மாறுவதை கடினமாக்கியதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக அந்நிறுவனம் மீது அமெரிக்க அரசாங்கம் வழக்கு…
Read More...

ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் பலி : 115 பேர் காயம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் புறநகர் பகுதியில் உள்ள அரங்கம் ஒன்றில் ஆயுததாரிகள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த…
Read More...

சம்பளம் பெற வரிசையாக நின்ற அரச ஊழியர்கள் மீது குண்டுதாக்குதல்

ஆப்கானிஸ்தானின் - கந்தஹர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக பிராந்திய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச ஊழியர்கள் சம்பளம்…
Read More...

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானின் கிழக்கு பகுதியான இபராக்கி மாகாணத்தில் இன்று வியாழக்கிழமை நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்…
Read More...

13 வயதிற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல தடை

ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி சுமார் 330,000 பெண் பிள்ளைகள்…
Read More...

சுவீடன் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் திட்டம்

சுவீடன் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டில் ஐ.எஸ். இயக்கத்தின் அங்கத்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் ஜேர்மன் பொலிஸாரால் கைது…
Read More...