Browsing Category

உலக செய்திகள்

ஜப்பானில் நிலவும் சீரற்ற வானிலை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜப்பானில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.…
Read More...

ஜப்பானை சூறாவளி தாக்கியதால் 5 மில்லியன் மக்கள் வெளியேற்றம்

ஜப்பானில் ஷான்ஷான் சூறாவளி வியாழக்கிழமை கரையைக் கடந்துள்ளதால், ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கியூ ஷு ( Kyushu) தீவை சூறாவளி , பலத்த மழை…
Read More...

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நில அதிர்வு

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது, குறித்த நில அதிர்வு 5.7 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 255 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த…
Read More...

இந்தோனேஷியாவில் கனமழை: 11 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மலுகு மாகாணம் டெர்னேட் தீவில் பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு…
Read More...

கொண்டாட்ட நிகழ்வொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழப்பு

ஜேர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள சோலிங்கன் நகரில் நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு

பங்களாதேஷில் கடந்த இரு மாதங்களாக நடைபெற்ற கலவரங்களில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தக் கலவரத்தின்போது ரபிகுல் இஸ்லாம் என்பவரின் மகன் ஓகஸ்ட் 5ஆம் திகதி சுட்டுக்…
Read More...

வேலை நேரத்தின் பின் அலுவலக அழைப்புகளை நிராகரிக்கலாம்!

தொழிலாளர்களுக்கு உரிமை வழங்கும் வகையிலும் பிரான்ஸ், ஸ்பெயின் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. அதாவது, வேலை நேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம்…
Read More...

பங்களாதேஷ் வெள்ளப்பெருக்கு : 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

பங்களாதேஷில் பெய்து வரும் கன மழை காரணமாக 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 2…
Read More...

9 மாடி விருந்தகத்தில் தீப்பரவல் : 7 பேர் பலி!

தென்கொரியாவின் புச்யோன் (Bucheon) நகரிலுள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தீப்பரவல் காரணமாக 12 பேர் வரை…
Read More...

ஈரானில் கோர விபத்து : பாகிஸ்தானிய யாத்ரீகர்கள் 35 பேர் உயிரிழப்பு

ஈரானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 35 பாகிஸ்தானிய யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்தச்…
Read More...