Browsing Category

உலக செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொலை : இளம் பெண் கைது

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹைபத் ப்ரோஹி கிராமத்தில் 13 குடும்ப உறுப்பினர்களின் மரணத்தைத் தொடர்ந்து குறித்த குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது…
Read More...

பதவியேற்ற சில நாட்களில் படுகொலை செய்யப்பட்ட மேயர்!

தெற்கு மெக்சிகோவின் சில்பான்சிங்கோ நகர மேயர் அலெஜான்ட்ரோ ஆர்கோஸ் (Alejandro Arcos) கொலை செய்யப்பட்டுள்ளதாகத் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்று ஒரு…
Read More...

தனக்கு துரோகம் செய்த கணவன்: அஸ்தியை உட்கொண்ட மனைவி

உயிரோடு இருக்கும்போது தனக்கு துரோகம் செய்த கணவனின் சாம்பலை சாப்பிட்டதாக கனேடிய எழுத்தாளர் தனது சுயசரிதையில் எழுதியுள்ள சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில்…
Read More...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ட்ரம்புடன் கைகோர்த்தார் எலோன் மஸ்க்

நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அமெரிக்க தொழிலதிபர் எலோன் மஸ்க்…
Read More...

காதலனை கரம் பிடிக்க தன் மொத்த குடும்பத்தையே கொலை செய்த இளம்பெண்!

காதலனை கரம்பிடிப்பதற்காக  இளம்பெண்ணொருவர் தன் குடும்பத்தினரை கொலை செய்த சம்பவம்  பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் - கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த…
Read More...

விஜய் பட பாணியில் இந்தோனேசியாவில் நடக்கும் விநோத திருமணம்

விஜய் நடித்த பிரியமானவளே பட பாணியில் இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் விநோதமான முறையில் திருமணம் நடைபெற்று வருகிறது. இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணிகள் எத்தனை…
Read More...

டிரம்பிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்ட அஜித் இரசிகர்கள்!

அஜித்குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் படத்தின் முதற்பார்வை…
Read More...

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை : எழுப்பப்பட்ட அபாய சமிஞ்சை ஒலி!

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்கு அபாய சமிஞ்சை ஒலி எழுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், லெபனானிலிருந்து இன்று…
Read More...

சூடானில் பாரிய இராணுவ நடவடிக்கை

சூடானில் உள்நாட்டு போர் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் தற்போது அந்நாட்டு இராணுவம் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக ஆப்பிரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன. துணை…
Read More...

ஜனாதிபதிக்கு எதிராக வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கான மக்கள்!

வட ஆபிரிக்க நாடான துணிசியாவில் அந் நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை மேற்கொண்டு வருவதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று…
Read More...