Browsing Category

உலக செய்திகள்

பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று!

பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. இறுதி நல்லடக்க ஆராதனையில் 200,000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என…
Read More...

சீனாவில் இருந்து இந்தியா நோக்கி நகரும் ஆப்பிள் நிறுவனம்

அமெரிக்காவில் விற்பனையாகும் அனைத்து ஐஃபோன்களையும் இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது அமெரிக்காவில் விற்பனையாகும்…
Read More...

இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்: ஐக்கிய நாடுகள் சபை

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள், அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், தற்போது இரு…
Read More...

ட்ரம்பின் வரிக் கொள்கையை தடுக்கக் கோரி 12 அமெரிக்க மாநிலங்கள் வழக்கு தாக்கல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கையைத் தடுக்கக் கோரி, சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 12 அமெரிக்க மாநிலங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன.…
Read More...

துருக்கியை தொடர்ச்சியாக தாக்கியுள்ளபூகம்பங்கள்

துருக்கியை தொடர்ச்சியாக பல பூகம்பங்கள் தாக்கியுள்ளதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒரு சில நிமிடங்களில் மர்மரா கடலோர பகுதியில் பல பூகம்பங்கள் உணரப்பட்டுள்ளன என துருக்கியின்…
Read More...

யுக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தை லண்டனில்

யுக்ரைனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான போர் நிறுத்தத்தை உறுதி செய்யும் நோக்கில் இன்றைய தினம் புதன் கிழமை லண்டனில் புதிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. இதில் பிரித்தானியா,…
Read More...

யுக்ரைனில் பேருந்து மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்: 9 பேர் பலி

யுக்ரைனில் பேருந்து ஒன்றின் மீது ரஷ்யா மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். யுக்ரைனின் தெற்கு-மத்திய நகரமான மர்ஹானெட்ஸ் பகுதியில் இன்று காலை இந்தத்…
Read More...

ஜம்மு, காஷ்மீர் தாக்குதல்: சந்தேக நபர்களின் உருவப்படம் வெளியீடு

இந்தியாவின் ஜம்மு, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில்…
Read More...

அவுஸ்திரேலியாவில் நிலஅதிர்வு

அவுஸ்திரேலியாவில் 4.6 மெக்னிடியூட் அளவில் இன்று புதன் கிழமை நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...

ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் : இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் நில அதிர்வுகள்!

ஆப்கானிஸ்தானில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் மற்றும் வட இந்தியா முழுவதும் சிறிய அளவிலான நில அதிர்வை ஏற்படுத்தியுள்ளதாக,…
Read More...