Browsing Category

உலக செய்திகள்

“டொனால்ட் ட்ரம்ப் தான் எனது அப்பா” : அதிர்ச்சி கொடுத்த பெண்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உயிரியல் தந்தை என்று கூறி, தந்தைவழி உறவை நிரூபிக்க அனுமதிக்கக் கோரி துருக்கியப் பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். 55 வயதான நெக்லா ஓஸ்மென்…
Read More...

இலங்கை வந்தார் சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ தனது ஆபிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 36 ஆண்டுகளாக சீன வெளியுறவு…
Read More...

சாமி சிலை முன் சிறுநீர் கழித்த இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சபில்குடா பகுதியில் கட்டா மைசம்மா என்ற இந்து மத கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்று சனிக்கிழமை நுழைந்த இளைஞன் (வயது 26) கோவிலில் உள்ள சாமி சிலை…
Read More...

இலங்கை வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஹி இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ஆபிரிக்காவுக்காவுக்கான விஜயத்தை தொடர்ந்து, அவர் இரண்டு நாள்…
Read More...

அமெரிக்காவில் கொடூரமான துப்பாக்கிச்சூடு : 7 வயது சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் வடகிழக்கு மிசிசிப்பி மாகாணத்தில் நிகழ்ந்த கொடூரமான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், 7 வயது சிறுவன் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

பூமியை நெருங்கும் வியாழன் கோள் – கண்களால் பார்க்க முடியும்

வானியல் ஒரு அரிய நிகழ்வாக சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன், பூமிக்கு அருகே வருகிறது. நமது சூரியக்குடும்பத்தில் ஐந்தாவது கோள் வியாழன். இது சூரியக்குடும்பத்திலேயே…
Read More...

ஈரானில் மேலும் தீவிரமடையும் போராட்டம்!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சியை கவிழ்க்கவும், மறைந்த முன்னாள் ஷா மன்னரின் நாடு கடத்தப்பட்ட மகனான ரெசா பஹ்லவியை மீண்டும் கொண்டு வரவும் கோரி அந்த நாட்டில்…
Read More...

வெனிசுவேலாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழந்ததாகத் தகவல்

வெனிசுவேலாவில் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைப் பதவியில் இருந்து அகற்றுவதற்காக அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தியோஸ்டாடோ…
Read More...

நான்கரை லட்சம் ரூபா பணத்துடன் யாசகருக்கு நேர்ந்த சோகம்

கேரளாவில் விபத்தில் உயிரிழந்த யாசகர் வைத்திருந்த பையில் இருந்து லட்சக்கணக்கில் பணம் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கேரளா, ஆலப்புழா மாவட்டத்தின் சரும்மூடு…
Read More...

கிரீன்லாந்து தீவை அமெரிக்கா வாங்குகிறது?

டென்மார்க்கிற்குச் சொந்தமான தன்னாட்சி அதிகாரங்கொண்ட கிரீன்லாந்து தீவை வாங்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு குழுவினர் தீவிரமாக ஆலோசித்து…
Read More...