Browsing Tag

Without Voice

வெப்பமான காலநிலை விரைவில் குறையும்

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் 20ம் திகதிக்கு பின்னர், குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டில் தற்போது மழை…
Read More...

தொலைபேசி வெடித்ததில் சிறுமி பலி

இந்தியாவில், கேரளா மாநிலத்தில் சிறுமி ஒருவர் தொலைபேசி வெடித்து சிதறியதில்,  உயிரிழந்துள்ளார். திரிச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக்…
Read More...

பெண் கழுத்தறுத்து கொலை

மிஹிந்தலை கள்ளஞ்சிய பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொல்லப்பட்டுள்ளார். மகா கனதரவ என்ற பிரதேசத்தில் வசித்து வந்த டி.பி.சந்திராவதி ( வயது - 63 ) என்ற பெண்ணொருவரே…
Read More...

நுவரெலியாவில் மலர் கண்காட்சி ஆரம்பம்

நுவரெலியா வசந்த காலத்தையொட்டி நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் விக்டோரியா பூங்காவினால் வருடம் தோறும் வருகை தருகின்ற உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக இடம்பெறும் மலர்…
Read More...

இறந்து மிதக்கும் மீன்கள்

கொத்மலை ஓயாவின் பிரதான கிளை ஆறான ஆக்ரா ஓயாவில் அதிகளவான மீன்கள் திடீரென உயிரிழந்து இன்று திங்கட்கிழமை காலை மிதந்ததாக லிந்துல அக்கரகந்த பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். ஆக்ரா…
Read More...

தனியார் கல்வி நிலையத்தில் இப்தார் நிகழ்வு

-கிண்ணியா நிறுபர்- திருகோணமலை பாலையூற்றில் இயங்கி வரும் எஸ்/அந்தோனிஸ் கல்வி நிலையத்தில் இப்தார் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம் பெற்றது. கல்வி நிலையத்தின் பிரதானி ப. சுதன்…
Read More...

களனி கங்கையில் ஒருவர் நீரில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்

களனி கங்கையில் ஒருவர் நீரில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார் கேகாலை யட்டியாந்தோட்டைப் பகுதியில், நபர் ஒருவர் களனி கங்கை நீரோட்டத்தில் காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போயுள்ள…
Read More...

இந்தியாவிலிருந்து மேலும் முட்டைகள் இறக்குமதி

இந்தியாவிலிருந்து மேலும் முட்டைகள் இறக்குமதி இலங்கைக்கு இன்று சனிக்கிழமை கொண்டுவரப்படவுள்ள முட்டை இருப்புக்களின் மாதிரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை பெறப்படும் என…
Read More...

சூரிய சக்தி சங்கம் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்

-அம்பாறை நிருபர்- லங்கா சூரிய சக்தி சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டமொன்று இன்று புதன்கிழமை இலங்கை மின்சார சபை கல்முனை காரியாலய முன்றலில் இடம்பெற்றது.…
Read More...

விவசாயிகளுக்கான விவசாய ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், கிண்ணியா, வெருகல் ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 26 விவசாயிகளுக்கான விவசாய ஊக்குவிப்பு உபகரணங்கள் (AHRC) அகம் மனிதாபிமான வள…
Read More...