Browsing Tag

vivasayam kavithai

கனவில் பாம்பு கடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

💛கனவு காண்பதனை வைத்து அவர்களுக்கு அடுத்து என்ன நடக்க போவது என அறிந்து கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 💛கனவுகளில் சில வகைகள் இருக்கின்றன. அதன் தன்மைக்கேற்ப…
Read More...

ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவம் கட்டுரை

ஆயுள் காப்பீடு முக்கியத்துவம் ஆயுள் காப்பீடானது, அனைத்து அபாயங்களிலிருந்து, உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்குவதுதோடு, உங்கள் முதலீடுகளை மேலும் அதிகரிக்கும்…
Read More...

தைராய்டு நோய் தொடர்பான விளக்கமும் தீர்வுகளும்

மே 25ஆம் திகதி உலக தைராய்டு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தைராய்டு என்றால் என்ன? தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். மூளை,…
Read More...

பேருந்து தரிப்பிடமொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின், மல்லியப்பூ பிரதேசத்தில் உள்ள பேருந்து தரிப்பிடமொன்றிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பயணி ஒருவர் ஹட்டன்…
Read More...

வாகன விபத்துக்களால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 1,135 வாகன விபத்துக்களில் 1,202 பேர் உயிரிழந்துள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். அதன்படி,…
Read More...

மசகு எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்படி, பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.87 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் டபிள்யு.டீ.ஐ (WTI) ரக…
Read More...

வெருகலில் சமஷ்டி தொடர்பான கருத்தாடல்

-கிண்ணியா நிருபர்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் சமஷ்டி தொடர்பான கருத்தாடல் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெருகலில் இடம்பெற்றது.…
Read More...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

வெல்லாவெளி திக்கோடைபகுயில் அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபதடியில் இன்று சனிக்கிழமை காலை இறை தரிசனத்திற்காக சென்ற தும்பங்கேணியை சேர்ந்த நாராயணம் என்பர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு…
Read More...

விவசாயிகளுக்கான விவசாய ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், கிண்ணியா, வெருகல் ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 26 விவசாயிகளுக்கான விவசாய ஊக்குவிப்பு உபகரணங்கள் (AHRC) அகம் மனிதாபிமான வள…
Read More...