Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

உயிர் பயத்தால் வெளியே வர மறுக்கும் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் : வெளியே…

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர் அர்ஜுனாவை இடமாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவித்து இன்று திங்கட்கிழமை மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்று…
Read More...

வைத்தியருக்கு ஆதரவாக மக்களின் பேரெழுச்சி : முடங்கியது ஏ-9 வீதி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய…
Read More...

மாடு திருடியவர்களை கையும் களவுமாக மடக்கி பிடித்த இளைஞர்கள்

-வவுனியா நிருபர்- வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் மாட்டினை கடத்திச்சென்ற இருவரை மடக்கிப்பிடித்த இளைஞர்கள்.  அவர்களை அடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவம் நேற்று…
Read More...

அரச அலுவலகங்களின் அன்றாட செயற்பாடுகள் ஸ்தம்பிதம்!

மூதூர் பிரதேச அரச அலுவலகங்களில் கடமையாற்றும் நிருவாக உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் இன்று திங்கட்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அரச…
Read More...

மட்டக்களப்பு பாடும்மீன் சமர் 2024 : வெற்றிக்கிண்ணத்தை வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை கைப்பற்றியது

மட்டக்களப்பு பாடும் மீன் சமரின் 2024 ஆம் ஆண்டுக்கான வெற்றிக்கிண்ணத்தை வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை கைப்பற்றியது. மட்டக்களப்பு பாடும் மீன் சமர் என்று அழைக்கப்படும் மாபெரும்…
Read More...

களுவாஞ்சிகுடியில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் அமரர் இரா சம்பந்தனுக்கு அஞ்சலி

காலஞ்சென்ற அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் அஞ்சலி நிகழ்வு இன்று சனிக்கிழமை பி.ப 4.00 மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் களுவாஞ்சிக்குடி பிரதேச குழுவின் தலைவரும் முன்னாள் பிரதேச…
Read More...

மட்டு பாடும் மீன் சமர் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஆரம்பம்

மட்டக்களப்பு பாடும் மீன் சமர் என்று அழைக்கப்படும் மாபெரும் மகளிர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது. வின்சன்ட் மகளிர் உயர்தரப்…
Read More...

காணாமல் போன யுவதி பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவின் கிளிவெட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி கொலை செய்யப்பட்டு…
Read More...

பதுளையில் பாரிய விபத்து : 4 பேர் பலி!

-பதுளை நிருபர்- பதுளை சொரணதொட்ட வெலிஹிட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் லொறியொன்று வீதியில் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மூவர்…
Read More...

தொடர் குடியிருப்பில் தீ விபத்து : ஐந்து வீடுகள் சேதம்

-வி.தீபன்ராஜ்- லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாபீல்ட் தோட்டம் இலக்கம் ஒன்று தொடர் லயன் குடிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஜந்து வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக லிந்துலை…
Read More...