Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

நுவரெலியாவில் அதிகாலையில் துகள் உறைபனி பொழிவு

நுவரெலியாவில், இன்று சனிக்கிழமை சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமாக பல்வேறு இடங்களில் புல்வெளிகளில் பனி துகள்கள் படிந்து…
Read More...

தைப்பொங்கல் தினத்தன்று மதுபோதையில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

தைப் பொங்கல் தினமான கடந்த வியாழக்கிழமை, 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, சந்தேகத்தின் பேரில் 35 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியும், சந்தேக…
Read More...

மது அருந்தியதற்கு பணம் கேட்ட முகாமையாளர் மீது மதுபான போத்தலால் தாக்குதல்

மட்டக்களப்பு, புதூர் பிரதேசத்திலுள்ள மதுபானசாலை ஒன்றின் முகாமையாளரை மதுபான போத்தலால் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர்…
Read More...

மோட்டார் சைக்கிளில் பயணித்தபடி நடுவீதியில் வாகனங்களை தாக்கியவர் கைது!

கடுவெல-கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நபர் ஒருவர், ஆயுதம் போன்ற பொருளைப் பயன்படுத்தி பல வாகனங்களைத் தாக்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி…
Read More...

8.6 கிலோ கேரளா கஞ்சாவுடன் திருகோணமலை இளைஞர் கைது!

திருகோணமலை மாவட்டம் - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பிள்ளையார் கோவில் அருகே, மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவைக் கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில், கந்தளாய் பிராந்திய…
Read More...

ஊர்காவற்துறை பகுதியில் பொலித்தீன் பாவித்தால் கடுமையான சட்ட நடவடிக்கை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-ஊர்காவற்துறை பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில், பொலித்தீன் மற்றும் லஞ்சீற் பாவனையில் இருப்பது அவதானிக்கப்படும் பட்சத்தில், கடுமையான சட்ட நடவடிக்கைகள்…
Read More...

யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - 5 சந்தி பகுதியில் 3000 போதை மாத்திரைகளுடன், 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் போதை மாத்திரைகளின் பெறுமதி…
Read More...

கந்தளாய்-93ஆம் கட்டைப் பகுதியில் விளைநிலங்களை சூறையாடிய காட்டு யானைகள்!

கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட 93-ஆம் கட்டைப் பகுதியில், இன்று சனிக்கிழமை அதிகாலை மீண்டும் புகுந்த காட்டு யானைகள் விளைநிலங்களைச் சூறையாடியுள்ளன. இதனால் அப்பகுதி வாழ் மக்கள் மற்றும்…
Read More...

மட்டக்களப்பு-புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் நோயாளர் காவுவண்டி மின் கம்பத்துடன் மோதி விபத்து!

மட்டக்களப்பு,  புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் சுகாதார அமைச்சுக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நோயாளர் காவு வண்டி மின் கம்பத்தில்…
Read More...

இரு தரப்பினரும் இணக்கப்பாட்டிற்கு வருமாறு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

-அம்பாறை நிருபர்- இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வை மீண்டும் இணைந்து சாதகமான பல முடிவுகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆந் திகதி வரை குறித்த வழக்கு…
Read More...