Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

235 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவில் 235 அடி…
Read More...

மன்னாரில் வீதி அமைக்க கோரிய நபருக்கும் நகர சபை தலைவருக்கும் இடையில் கைகலப்பு!

மன்னார் பாத்திமா புரம் பகுதியில்,  வீதி ஒன்றை அமைக்கும் போது எமில் நகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கும்,  மன்னார் நகரசபை தலைவருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு, கைகலப்பாகி…
Read More...

காத்தான்குடியில் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சட்டத்தரணி?

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில்,  இளம் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு, 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் கைது…
Read More...

கந்தளாய் ஜயந்திபுர மகா வித்தியாலயத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் ஜயந்திபுர மகா வித்தியாலயத்தில், மாணவர்களின் நீண்டகால இடவசதி குறையைத் தீர்க்கும் நோக்கில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம், உத்தியோகபூர்வமாக திறந்து…
Read More...

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் வீதி ஓட்ட நிகழ்வு

-யாழ் நிருபர்- வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு, வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் வீதி ஓட்ட நிகழ்வானது, இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஆண்களுக்கான வீதி ஓட்ட…
Read More...

4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் குடும்பஸ்தர் கைது!

சுமார் 4 கோடி பெறுமதியான போதைப்பொருட்களை சூட்சுமமாக கடத்தி வந்த சந்தேக நபரை, பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

பல வகையான போதைப் பொருட்களுடன் மாமாவும் மருமகனும் கைது!

2 கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை, சூட்சுமமாக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரு சந்தேக நபர்களை, சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை அதிகாலை…
Read More...

விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பெண்!

வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில், பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த புகையிரதம்,…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய வளர்ந்து வரும் பிரச்சினைகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.…
Read More...

துவிச்சக்கர வண்டியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்டவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழப்பு!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதய நகர் பகுதியில், புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.…
Read More...