Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

பருத்தித்துறையில் விபத்து: ஒருவர் படுகாயம் (வீடியோ)

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, வல்லிபுரம் ஆலயத்திறக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வல்லிபுர கோவிலடியை சேர்ந்தவர் பொன்னையா தேவராசா (வயது -…
Read More...

மட்டு.வாகரையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி  கருவம்பஞ்சோலை  குளத்தில் மீன்பிடித்த மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று…
Read More...

காத்தான்குடி போன்ற பகுதிகளில் அதிகரிக்கும் துரித உணவு கடைகள் நீரிழிவு நோயாளர்களை அதிகரிக்கின்றது

முன்னர் எல்லாம் பிள்ளைகள் பெற்றோரின் மரணத்தை பார்த்தார்கள் ஆனால் இந்த தலைமுறையில் தான் பெற்றோர் பிள்ளைகளின் மரணத்தை பார்க்கும் துயரமான நிலை உருவாகியுள்ளதாக, நீரிழிவு மற்றும் அகஞ்சுரப்பி…
Read More...

நிலத்தடி நீரை உறிஞ்சும் செயற்பாடுகளோடு அமைக்கப்படும் உப்பளம்!

தென்மராட்சியின் சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு…
Read More...

மூதூர் -கட்டைபறிச்சான் தொழிற்பயிற்சி நிலையத்தில் சிரமதானப் பணிகள்

-மூதூர் நிருபர்- கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மூன்றாம் நிலை தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்று வெள்ளிக்கிழமை தேசிய ரீதியில் சிரமதானப் பணிகள் இடம்பெற்றது. அதன்…
Read More...

மட்டக்களப்பு – கொக்குவில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பாற்குடப் பவனி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் கொக்குவில் ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவ பெருவிழா நேற்று வியாழக்கிழமை…
Read More...

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் 9ம் நாள் காலைத்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதன் போது…
Read More...

மட்டக்களப்பு – செங்கலடியில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் மிகவும் வறிய குடும்பம் ஒன்றிற்கு உதவும் நோக்கில் செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் வோண்டுகோளுக்கு அமைய ஏழைக்கு குடும்பத்தின் நிலமையை…
Read More...

செம்மணி புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும் – தெற்கில் இருந்து ஒலித்த இளைஞரின் குரல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என தென்பகுதி சிங்கள சமூக…
Read More...

வீதி விளக்கு பொருத்திய ஊழியர் மின்சாரம் தாக்கி படுகாயம்! (வீடியோ)

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் வீதி மின் விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
Read More...