Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

மட்டக்களப்பு-நாவற்காடு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாஷிசேகம்

மட்டக்களப்பு-நாவற்காடு-இறக்கத்துமுனை ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாஷிசேகம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நேற்று வியாழக்கிழமை எண்ணைக்காப்பு இடம்பெற்றதனைத் தொடர்ந்து,…
Read More...

இலங்கையிலிருந்து மேலும் 3 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து, மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர்…
Read More...

ஹப்புத்தலையில் 10 நாட்களுக்கு பின் இன்று மண்ணெண்ணை வழங்கப்பட்டது

-பதுளை நிருபர்- நாட்டில் நிலவும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடால் மக்கள் தமது அன்றாட வாழ்வை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில்,…
Read More...

காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்பு

பண்டாரகம - அட்டலுகம பகுதியில் காணாமல்போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சிறுமியின் சடலம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள…
Read More...

படியில் அமர்ந்திருந்தபடியே உயிரிழந்த ஆணொருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரகலை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள பொது…
Read More...

225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏன் ஒரு ரூபாய் கூட வாக்களித்த மக்களுக்காக தானம் செய்யவில்லை

-மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்கி உள்ளார்கள்.…
Read More...

இந்திய சிறையில் ஆறாவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்

இலங்கையில் இருந்து இந்தியா சென்று அங்கு சிறையில் உள்ள ஈழத்தமிழர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி, ஆறாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை…
Read More...

எரிவாயு கொள்கலனிற்காக காத்திருந்து ஏமாற்றமடைந்த மக்கள்

-பதுளை நிருபர்- பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் அமைந்துள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு, 23 நாட்க்களுக்கு பின்னர் இன்று திங்கட்கிழமை எரிவாயு கொள்கலனை ஏற்றிய லொறி ஒன்று வருகை…
Read More...

எரிவாயு பெற ஒன்றுகூடிய மக்களால் குழப்பநிலை

-மன்னார் நிருபர்- மன்னாரில் எரிவாயு விநியோகிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியில் உள்ள லிற்றோ எரிவாயு முகவர் நிலையத்திற்கு முன்பாக பொது மக்கள் ஒன்று…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குவிந்த மக்கள்

-யாழ் நிருபர்- இன்று சனிக்கிழமை எரிபொருளை நிரப்புவதற்கு சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துள்ளனர். இதனால் வீதி போக்குவரத்து…
Read More...