Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் மர்மநபர்கள் அச்சுறுத்தல்

புலனாய்வாளர்கள் என சொல்லப்படுபவர்களினால் தனக்கும், சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்…
Read More...

இயந்திரத்துடன் படகு மீட்பு

-அம்பாறை நிருபர்- இயந்திரத்துடன் இணைந்த படகு ஒன்று நேற்று புதன்கிழமை மாலை மீட்கப்பட்டு சாய்ந்தமருது கடற்கரைப்பகுதி கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது. குறித்த படகானது பாலமுனை கடற்…
Read More...

பாண்டிருப்பில் பாண்டவர்கள் வனவாசம்

-கல்முனை நிருபர்- கிழக்கில் 600 வருடங்கள் பழமைவாய்ந்த பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தின் 16 ஆம் நாள் திருவிழாவில் பாண்டவர்கள், திரௌபதை, ஸ்ரீ கிருஸ்ணர், தேவாதிகள் சகிதம் வனவாசம்…
Read More...

கல்முனையில் காணாமல் போன மீனவர்கள் : தேடுதல் வேட்டை ஆரம்பம்

கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என்பதுடன் அம்மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.…
Read More...

குக்கிராமத்தில் இருந்து சாதித்த கிளிநொச்சி மாணவன்

வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 2022 ஆம் ஆண்டுக்கான தடகளப் போட்டி யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம் பெற்று வருகிறது. இந்நிலையில், கிளிநொச்சி முழங்காலில் மகாவித்தியாலய தேசிய…
Read More...

ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்

ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக நடக்கிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே. சிவாஜிலிங்கம் தனது அலுவலகத்தில்…
Read More...

விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்- வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் குறித்த விபத்து கடத்த 1ம்…
Read More...

அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மாணவிகளின் சாதனை.

2022 ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு விழாவில் உதைப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மாணவிகள் முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.
Read More...

அனுமதியற்ற கட்டடத் தொகுதியில் தீப்பரவல்

அனுமதியற்ற கட்டடத் தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு முகத்துவாரம் கஜிமாவத்தை பகுதியில் அமைந்துள்ள அனுமதியற்ற கட்டடத்தொகுதியில் இன்று இரவு 7.30…
Read More...

கண்ணீருடன் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் ரொஜர் பெடரர்

சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர், டென்னிஸ் போட்டிகளுக்கு விடைகொடுத்தார். ரொஜர் பெடரர் அண்மையில் தனது ஓய்வு…
Read More...