Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்

-மன்னார் நிருபர்- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் நாளை…
Read More...

துவிச்சக்கர வண்டிகளை திருடும் வயோதிபர்: மக்களிடம் உதவி கோரிய பொலிஸார் (CCTV காணொளி இணைப்பு)

யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டி திருட்டில் அண்மை காலமாக ஈடுபட்டு வருகின்றார். அந்தவகையில் நேற்றையதினம்…
Read More...

தோப்பூர்-றோயல் கனிஷ்ட பாடசாலைக்கு முதலாம் தரத்திற்கு மாணவர்கள் இணைப்பு

-மூதூர் நிருபர்- தோப்பூர் -றோயல் கனிஷ்ட பாடசாலைக்கு 1 ஆம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் கே.எம்.மர்சூக் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.…
Read More...

மட்டக்களப்பு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேலைதிட்டம்

மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் முருங்கை மரங்கள் நடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம்…
Read More...

மட்டு.குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் தரம் 01இற்கு மாணவர்களை இணைக்கும் வைபவம்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் தரம் 01 ற்கு மாணவர்களை இணைக்கும் வைபவம் வித்தியாலய அதிபர் எஸ் சிறிதரன் தலைமையில்…
Read More...

இந்திய இழுவைமடி படகுகளின் அட்டகாசம்

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை பத்திற்கும் மேற்பட்ட இந்திய இழுவைமடி படகுகள் 4மீனவர்களுக்கு சொந்தமான 30 இலட்சம் பெறுமதியான…
Read More...

மன்னாரில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நடன போட்டி

-மன்னார் நிருபர்- இராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவு ஏற்பாடு செய்த கலாச்சார நடன போட்டி நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்…
Read More...

யாழில் மீண்டும் கரை ஒதுங்கிய கூம்பு வடிவிலான மர்ம பொருள்

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் இன்று வியாழக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற…
Read More...

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு

-களுவாஞ்சிக்குடி நிருபர்- மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை மாலை…
Read More...

3 வருடங்கள் கடந்தும் பூர்த்தி செய்யப்படாத பாலம்: மக்கள் விசனம்

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூவரசந்தீவையும் - கல்லடி வெட்டு வானையும் இணைக்கும் வடசல்பாலம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இதனால் அப்பிரதேச…
Read More...