Browsing Category

Videos

கிழக்கை கிழக்கு தமிழர்கள் தான் ஆள வேண்டும்!

எங்களை துரோகி என்று சொல்ல யாருக்கும் அருகதை இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.…
Read More...

வைத்தியசாலையில் இடையூறு ஏற்படுத்திய இராணுவ மேஜர் கைது! (வீடியோ இணைப்பு)

-நுவரெலியா நிருபர்-நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்திய சேவைக்கு இடையூறு ஏற்படுத்திய இராணுவ மேஜர் கைதுநுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் திடீரென உள் நுழைந்து வைத்திய…
Read More...

கிழக்கை மீட்க பிள்ளையானும் வியாழேந்திரனும் இணைந்தனர்!

மட்டக்களப்பின் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய இருவரது கூட்டணியில் "கிழக்கு தமிழர் கூட்டணி" உருவாகியுள்ளது.இதற்காக…
Read More...

TMVP கட்சியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின், சர்வதேச மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பில், இன்று சனிக்கிழமை நடைபெற்றது.மட்டக்களப்பு லோயிட்ஸ் அவன்யு வீதியில் இருந்து பிற்பகல் 2.30…
Read More...

கவனிப்பாரற்றுக் கிடக்கும் மீனவர்தங்குமடம் மற்றும் எரிபொருள் நிலையம்

கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் மீனவர்தங்குமடத்தையும், எரிபொருள் நிலையைத்தையும் உடன் புனரமைத்து தமது பாவனைக்குத் தருமாறு மீனவர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள்…
Read More...

திடீர் தீ பரவல்: முற்றாக சேதமடைந்த வீடு

-மன்னார் நிருபர்-மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது.சாந்திபுரம் சிறுவர்…
Read More...

திருமலை ஈச்சிலம்பற்று களப்பில் மீனவரை காணவில்லை -வீடியோ இணைப்பு-

-மூதூர் நிருபர்-திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவரை காணவில்லை. தேடுதல் பணிகள் பிரதேச மீனவர்களால்…
Read More...

நுவரெலியாவில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

-நுவரெலியாவில் நிருபர்-நுவரெலியா - உடப்புசல்லாவ குறுக்கு வீதியில், சமூர்த்தி வங்கிக்கு அருகில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர்…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா – 2025

-மூதூர் நிருபர்-திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், தைப்பொங்கல் நிகழ்வானது, நேற்று வெள்ளிக்கிழமை மாவட்ட…
Read More...

யோஷித்த ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச குற்றப்புலனாய்வு  பிரிவினரால் இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.பெலியத்த பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க