Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தாக்கிய ட்ரோன்! (Video)

ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று சனிக்கிழமை, டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில், ட்ரோன் ஒன்று விழுந்து தாக்குதல் நடத்தியதாக,…
Read More...

நாம் யாருக்கும் ஆதரவாக செயற்படவில்லை, சர்வதேச கடல்சார் சட்டத்தையே இலங்கை பின்பற்றும் – விஜித…

ஈரானிய கப்பல்களிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச கடல்சார் சட்டங்கள் பின்பற்றப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இடம்பெற்ற…
Read More...

சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகன் மீண்டும் இணைந்த புரோமோ!

தமிழ் திரையுலகின் இருபெரும் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் திரையில் ஒன்றாகத் தோன்றும் புதிய திரைப்படத்தின்…
Read More...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற…
Read More...

மட்டக்களப்பில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி-காவத்தமுனை பிரதான வீதியில், பால் பண்ணைக்கு முன்பாக சற்று முன் இடம்பெற்ற விபத்தில், இளைஞர்  ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More...

பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சடலத்துடன் வீதியில் போராட்டம்!

-யாழ் நிருபர்- யாழ்.அல்லைப்பிட்டியில் ஊர்காவற்துறை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில்…
Read More...

கல்முனை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கை : 50 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை!

-அம்பாறை நிருபர்- கிளின் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில், பொலிஸாரின் விசேட திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 50 பேருக்கு சட்ட…
Read More...

தேயிலைத் தோட்டத்தில் கம்பி வலையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை!

-நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான கொட்டியகல தோட்டத்தின் மேல் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் அமைக்கப்பட்ட கம்பி வலையில் சிக்கி உயிரிழந்த…
Read More...

சீமெந்து மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து!

திருகோணமலையிலிருந்து மாத்தளை நோக்கி சீமெந்து மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, கந்தளாய் பேராற்றுவெளி பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள வளைவில் விபத்துக்குள்ளானது. இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

யாழ் மற்றும் கிளிநொச்சியில் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை…
Read More...