Browsing Tag

ulluvathellam uyarvullal katturai

ஆண் ஒருவரை கொலை செய்த தம்பதி

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் ஃபதான்பூர் என்ற பகுதியில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த சிவநாத் ( வயது 45 )…
Read More...

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி

-கிண்ணியா நிருபர்- ஜனாதிபதி தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் இதனை புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சிறீ…
Read More...

எதிர்கால ஜனாதிபதி பொது வேட்பாளரை ஆதரிப்பது என்பதை வரவேற்கின்றோம்

-அம்பாறை நிருபர்- எதிர்கால ஜனாதிபதி தேர்தல் என்பது மாபெரும் சக்திகளில் ஒன்று.எனவே இத்தேர்தலில் வட கிழக்கில் பொது வேட்பாளர் நியமிக்கப்படுவதை வரவேற்கின்றோம். தமிழ் மக்களுக்கு…
Read More...

25 வயது பெண்ணை திருமணம் செய்த 80 வயது தாத்தா

இந்தியாவில் ஹம்ஜாபூர் பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் 80 வயது தாத்தா ஒருவர், 25 வயதுடைய இளம்பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். குறித்த நபருக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கிறார்கள்.…
Read More...

வடக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள்: ஆளுநரால் தெளிவுப்படுத்தல்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆளுநரால் இன்று தெளிவுப்படுத்தப்பட்டது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி…
Read More...

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை ஜனாதிபதி பகடைக்காயாக பயன்படுத்தினார்

-அம்பாறை நிருபர்- அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகடைக்காயாக பயன்படுத்தி விட்டு ஏமாற்றினார், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசிய…
Read More...

இரவு தூங்கும் முன் நீர் குடிப்பது நல்லதா?, கெட்டதா?

இரவு தூங்கும் முன் நீர் குடிப்பது நல்லதா?, கெட்டதா? 💦தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதுதான்.. ஆனால் அதை எப்போது குடிக்க வேண்டும். எப்போது குடிக்கக்கூடாது என்ற வரையறை உள்ளது.. ஆனால்…
Read More...

சொகுசு பேரூந்து புத்தளத்தில் விபத்து

-மன்னார் நிருபர்- கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேரூந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை புத்தளம் காக்கா பள்ளி பாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த…
Read More...

ஊடகவியலாளர்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் முன்வைத்துள்ள கோரிக்கை

உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை கொண்டுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரவுள்ளதாக ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நேற்று…
Read More...

எத்தனை தடைகள் வந்தாலும் யுக்திய தொடரும்: டிரான் அலஸ்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட 'யுக்தி'ய நடவடிக்கை என்ன தடைகள் வந்தாலும் நிறுத்தப்படாது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்…
Read More...