Browsing

Video

ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு இறைவன் ரணிலுக்கு அளித்த தண்டனை சிறை!

-அம்பாறை நிருபர்- ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு இறைவன் அளித்த தண்டனையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறையில் அடைபட காரணம் என கல்முனை மாநகர சபையின் முன்னாள்…
Read More...

எமது வட்டி விகிதங்களுக்கு உடன்படாவிட்டால் அனைத்து நிதி நிறுவனங்களும் பூட்டப்படும்

மத்திய வங்கியின் நிபந்தனைகளுக்குட்பட்டு மக்களின் நலன் கருதி , வருட வட்டி 18 வீதமாகவும் , மாத வட்டி 3 வீதமாக இருக்க வேண்டும், இல்லாவிடின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட…
Read More...

இலங்கைக்கு கடத்த இருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

தமிழ்நாடு-உச்சிப்புளி அருகே தலைத்தோப்பு கடற்கரையில் இருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக டிராக்டரில் எடுத்து வரப்பட்ட பல லட்சம் வலி மாத்திரைகளை, இன்று திங்கட்கிழமை பறிமுதல் செய்த…
Read More...

வழமைக்கு திரும்பிய தபால் சேவை!

நாடளாவிய ரீதியில் தபால் நிலைய உத்தியோகத்தர்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுத்த அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டிருந்த தபால் சேவைகள் இன்று…
Read More...

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய தேரோட்டம்

ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் ஆலய வருடாந்த தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆலய…
Read More...

ரணில் இன்று கைது செய்யப்படுவார் என யூடியூப்பருக்கு எப்படி தெரியும்? – சாமர சம்பத் தசநாயக்க…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவது குறித்து, நடிகரும் யூடியூபருமான சுதத்த திலகசிறிக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்? என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க…
Read More...

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இன்று பிற்பகல்…
Read More...

மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்திற்கு முன்பாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் சத்தியாக்கிரக போராட்டம்

தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்கள் கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்திற்கு  முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இலங்கை…
Read More...

ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார் ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில், மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில்…
Read More...

அரைகுறை ஆடையுடன் ஊடகங்களுக்கு முன் ஷோ காட்டியவர் மாகாண சபையின் முன்னாள் தலைவர் – அமைச்சர்…

தற்போது நடைபெற்று வரும் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து, நேற்று அரைகுறை ஆடை அணிந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தபால் ஊழியர், லுணுகம்வெஹெர மாகாண சபையின் முன்னாள் தலைவர்…
Read More...