Browsing

Video

பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ளாடைகளை வைத்து போராட்டம்

உள்ளாடைகளில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள…
Read More...

நாடாளுமன்றில் நடாத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது

நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும், 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர், என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று …
Read More...

சி.சி.டீ.வி காணொளியில் சிக்கிய பசுமாடு திருடர்கள்

-பதுளை நிருபர்- கன்றுக்குட்டியை திருடிய இருவர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பசறை டெமேரியா முதலாவது பிரிவில் பசு மாட்டின்…
Read More...

இலங்கை தமிழர் மண்டபம் அகதிகள் முகாம் வாசலில் பெண்ணொருவர் போராட்டம்

-மன்னார் நிருபர்- மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தனக்கு ஒதுக்கப்பட்ட வீடு சேதமடைந்துள்ளதால் தனி ஆட்சியரின் அனுமதியுடன் அருகே காலியாக இருந்த வீட்டை சொந்த செலவில் புணரமைத்து…
Read More...

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயம்

-மன்னார் நிருபர்- இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார்…
Read More...

திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் இந்திய கடற்படையினரால் கைது

-மன்னார் நிருபர்- இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடல் எல்லையில் இந்திய…
Read More...

இராஜாங்க அமைச்சருக்கு செருப்பினை காண்பித்த அம்மாவின் கைகளுக்கு தங்க காப்பு போட வேண்டும் –…

தென்னிலங்கையில் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை கண்டு அஞ்சிய போது, மட்டக்களப்பிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களே ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பித்து…
Read More...

கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மேநாள் நிகழ்வுகள்

-கிளிநொச்சி நிருபர்- தமிழ்த் தேசிய மேநாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமானது. கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட…
Read More...

மன்னார் பேசாலையில் மே தின விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்கு பேரவையின் ஆதரவுடன் பேசாலை மீனவ கூட்டுறவு சங்கம், விக்ரரிஸ் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின் பேராதரவுடன் வெற்றியின்…
Read More...

களவாடப்பட்ட தங்கச்சங்கிலிகள் மீட்பு

-கிளிநொச்சி நிருபர்- கடந்த மாதம் இரு வேறு திகதிகளில் களவாடப்பட்ட தங்கச் சங்கிலிகள் 2 இரண்டு புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை புலனாய்வுப்பிரிவினருக்கு…
Read More...