Browsing

Gallery

மாவடிப்பள்ளி அல்-மதீனா மற்றும் றோயல் பாலர் பாடசாலைகளின் மாணவர்களின் ஏடுதுவக்க விழா

மாவடிப்பள்ளி அல்-மதீனா பாலர் பாடசாலை மற்றும் மாவடிப்பள்ளி றோயல் பாலர் பாடசாலை மாணவர்களின் ஏடு துவக்க விழா நேற்று வெள்ளிக்கிழமை மாவடிப்பள்ளி அமீரலி தோட்டத்தில் ஆன்மீகமும் மகிழ்ச்சியும்…
Read More...

திருகோணமலை கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் சேருவில மற்றும் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுகளில் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு…
Read More...

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெட்ரோலிய பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு, வைத்தியசாலைகள், மருந்தகங்கள், பயணிகள் அல்லது சரக்கு போக்குவரத்து…
Read More...

ஹட்டன் பழைய சந்தை மீண்டும் புத்துயிர் பெறுகிறது!

-மஸ்கெலியா நிருபர்- பல ஆண்டுகளாக பாழடைந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்த, ஹட்டனில் உள்ள பழைய சந்தை வளாகத்தை (ராணா சந்தை), உடனடியாகப் புதுப்பித்து பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ய,…
Read More...

பொகவந்தலாவ சென்மேரிஸ் கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

-மஸ்கெலியா நிருபர்- தரம் 1 க்கு மாணவர்களை உள்வாங்கும் கால்கோள்விழா, இன்று வியாழக்கிழமை, பொகவந்தலாவ சென்மேரிஸ் கனிஷ்ட வித்தியாலயத்தில், அதிபர் மார்சல் ராஜநாயகம் தலைமையில் இடம்பெற்றது.…
Read More...

யாழ்.காரைநகரில் புதிதாக அமைக்கப்பட்ட சூரிய உலர்த்தி திறப்புவிழா!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-காரைநகரில் அமைந்துள்ள உள்ளூர் உற்பத்தி நிறுவனமான பல்லுயிர் நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சூரிய உலர்த்தியானது இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

இடம்மாற்றத்தினை ரத்து செய்யக்கோரி ஆளுநரை சந்திக்க சென்றுள்ள மட்டு, அம்பாறை அபிவிருத்தி…

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட இடம்மாற்றத்தினை ரத்துச் செய்யுமாறு கோரிக்கையை முன்வைக்க, கிழக்கு மாகாண ஆளுநரை இன்று…
Read More...

வடக்கு ஜேர்மனியில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்ட புதையல் கண்டு பிடிப்பு!

வடக்கு ஜேர்மனியில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான, ரோமானிய காலத்து அரிய வெள்ளி நாணயங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் அடங்கிய பிரம்மாண்ட புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லோயர்…
Read More...

கத்தோலிக்க பாதிரியார் தாக்கப்பட்டதை கண்டித்து அமைதிப் போராட்டம்!

கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின், மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகளால், கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் அண்மையில் தாக்கப்பட்டதை கண்டித்து,…
Read More...

மட்டு.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பிரசவித்த தாய்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில், 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். மட்டக்களப்பு கிரான்குளத்தை சேர்ந்த மனோஜினி என்ற தாயே, நேற்று திங்கட்கிழமை…
Read More...