Browsing

Gallery

வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் தொடக்க விழா

உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில், 'நாடே சுபீட்சம் - ஆக்கும் விருட்சம் - கற்பகத்தரு வளம்' என்ற வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் தொடக்க விழா இன்று செவ்வாய்கிழமை காலை ஜனாதிபதி…
Read More...

“Dream Destination” முதல் புகையிரத நிலைய நவீனமயமாக்கல் தல்பேயில் ஆரம்பம்

100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் "Dream Destination" தேசிய வேலைத்திட்டத்தின் முதற் கட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இன்று தல்பே…
Read More...

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு!

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால்  இன்று செவ்வாய்க்கிழமை  நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம்…
Read More...

இராணுவத்துக்கு சொந்தமான கெப்ரக வாகனமும் காரும் மோதி விபத்து!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை கண்டி பிரதான வீதியின் 13ம் கட்டை சந்தியில் இராணுவத்துக்கு சொந்தமான கெப் ரக வாகனமும் கார் ஒன்றும்…
Read More...

பற்றியெரிந்த பனைமரங்கள் : முறைப்பாடளித்தும் பொலிஸார் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு!

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட வன்னேரிக்குளம் கிராமத்தின் மண்ணியாகுளம் குடியேற்றப் பிரதேசத்தில் உள்ள தனியார் காணியொன்றில் அத்துமீறி…
Read More...

பளையில் விதை தென்னை தோட்டத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து…
Read More...

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான  ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. அதன்படி, மக்கள் வங்கியில் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்று…
Read More...

பாடசாலை பைகளை சோதனையிடும்போது ​​வெற்று உணவுப் பெட்டிகளே கண்டுபிடிக்கப்படுகின்றன

தகவல் தொழிநுட்பம், தகவல் தொழிநுட்ப அறிவியல், செயற்கை நுண்ணறிவு என புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலை கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பாடசாலை செல்லும்…
Read More...

பணம் இல்லாததால் உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளால் தங்களிடம் பணம் இல்லாததால், உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும்,  மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் வீதிக்கு இறங்குவோம்…
Read More...

அடை மழை காரணமாக வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கடிப்பு

-கிண்ணியா நிருபர்- அடை மழை காரணமாக கிண்ணியா, தம்பலகாமம் சிவத்தபாலம் வீதியும் நீரில் மூழ்கியுள்ளதுடன், வயல் நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கிகியுள்ளன. கிண்ணியா, தம்பலகாமம் பகுதியில்…
Read More...