Browsing

Gallery

அரச,அரச சார்பற்ற அலுவலர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பில் தௌிவூட்டும் கருத்தரங்கு

-அம்பாறை நிருபர்- மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் (Ministry of Justice - Mediation Boards Commission) ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்முனை வடக்கு பிரதேச…
Read More...

உயிர்காப்புக்கு ட்ரோன் தொழில்நுட்பம் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு பயிற்சி

-அம்பாறை நிருபர்- அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் அவசர காலங்களில் நவீன தொழிநுட்பங்களை, குறிப்பாக ரோன் (Drone) தொழிநுட்பத்தை, உயிர்காப்பு நோக்கில் பயன்படுத்துவது தொடர்பாக ஒரு…
Read More...

படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மூதூரில் கையெழுத்து சேகரிப்பு

-மூதூர் நிருபர்- செம்மணி உட்பட இலங்கையில் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் ,நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் இன்று சனிக்கிழமை…
Read More...

மட்டு. குருக்கள்மடம் மனிதப்புதைகுழி பகுதியில் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆய்வு!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, குருக்கள்மடம் பகுதியில் மனிதப்புதைகுழி இருப்பது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ள இடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை நீதி மற்றும் தேசிய…
Read More...

திருவருள்மிகு பூர்ணா புஷ்பகலா சமேத ஐயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் புதுக்காடு பகுதியில் பகுதியில் அமைந்துள்ள திருவருள்மிகு பூர்ணா புஷ்பகலா சமேத ஐயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று…
Read More...

மத்திய அதிவேக வீதியில் கோர விபத்து : இருவர் பலி!

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11…
Read More...

பாரம்பரிய நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் ஊட்டச்சத்து மேம்பாடும் பொருளாதார மேம்பாடும்

-யாழ் நிருபர்- பாரம்பரிய நாட்டுக்கோழிகளை வளர்ப்பதன் மூலமாக செலவு குறைந்த ஆனால் அதே நேரத்தில் ஊட்டச்சத்து அதிகமான முட்டை மற்றும் இறைச்சி வகைகளை பயன்படுத்துகின்ற வாய்ப்பை மக்கள்…
Read More...

கல்முனை பள்ளி வீதி திறந்து வைப்பு

-அம்பாறை நிருபர்- அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம் - 2025 இன் முதற்கட்டமாக அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட கல்முனை “பள்ளி வீதி" காபட் வீதியாக அம்பாறை…
Read More...

கொரோனா தொற்றினால் மறைந்த ஊடகவியலாளர் பிரகாஷின் நினைவேந்தல்

-யாழ் நிருபர்- கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் நான்காவது ஆண்டு நினைவேந்தல் யாழ் ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. கொடிகாமத்தைச் சேர்ந்த…
Read More...

அறபாநகர் பாலத்திற்கான மீள் கட்டுமாண பணிக்கான அடிக்கல் நாட்டு விழா

-மூதூர் நிருபர்- மூதூர் -அறபாநகர் பாலத்திற்கான மீள் கட்டுமாண பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று செவ்வாய்கிழமை காலை மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பிரகலாதன் தலைமையில்…
Read More...