Browsing

Gallery

போயா விடுமுறை நாளில் வீடொன்றில் மதுபான விற்பனை – சந்தேக நபர் கைது

போயா விடுமுறை நாளில் வீடொன்றில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைதாகியுள்ளார். கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் நேரடி வழிகாட்டலில் இயங்கும்…
Read More...

பொலன்னறுவை சோமாவதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச…

வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அடங்கிய இரண்டு மாடி கட்டிடத்தை திறந்து…
Read More...

யாழ்.வடமராட்சி வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய தேர் திருவிழா!

யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய தேர் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. கணபதீஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் கிரியைகள்…
Read More...

இராணுவ வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட லொறி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து!

யாழ்ப்பாணம் பலாலி வீதி புன்னாலைக்கட்டுவன் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில், இரண்டு முதியவர்கள் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை…
Read More...

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து, நேற்று பழுதடைந்து வீதியின் இடை நடுவில் நின்றதால் பயணிகள்…
Read More...

கொட்டும் மழையிலும் 18 ஆவது நாளாக தொடரும் முத்து நகர் விவசாயிகளின் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக கொட்டும் மழையிலும் இன்று சனிக்கிழமை 18 ஆவது நாட்களாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு…
Read More...

காரைநகர் விக்காவிலில் நீர்ப்பாவனையாளர் வட்டம் உருவானது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - காரைநகர் கிராமத்தின் விக்காவில் சிவகாமி அம்மன் சனசமூக நிலைய மண்டபத்தில் நேற்று (03.10.2025) வெள்ளிக்கிழமை மாலை "நீரைக் கொண்டாடுவோம்" எனும் தொனிப்பொருளில்…
Read More...

தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அலுவலகம் திறந்து வைப்பு!

-யாழ் நிருபர்- தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சிக்கான அலுவலகமானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர் பிமல் ரத்தநாயக்காவால் இன்றையதினம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.…
Read More...

திருகோணமலை மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- கத்தார் தொண்டு நிறுவனத்தினால் (Qatar Charity) திருகோணமலை மாவட்டத்தில் சுய தொழிலில் ஈடுபடும் தேவைப்பாடுடைய முயற்சியாளர்களுக்கு சுய தொழில் உபகரணங்கள் மாவட்ட செயலக…
Read More...

கலாசாலையில் இடம்பெற்ற பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப்பத்திர சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

-யாழ் நிருபர்- 45 ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப்பத்திர சான்றிதழ் வழங்கும் விழா நேற்று வெள்ளிக்கிழமை காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில்…
Read More...