Browsing

Gallery

தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து!

-நுவரெலியா நிருபர்- மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி லக்சபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து…
Read More...

குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் ஏ-9 வீதியை வழிமறித்து போராட்டம்!

-யாழ் நிருபர்- அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர், தமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக…
Read More...

சிறுவர்களை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் கடமை!

சிறுவர்களை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் தார்மீக கடமை என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார் . பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியில்…
Read More...

மாணவர்களை மகிழ்வித்து கொண்டாடிய அதிபரும் ஆசியர்களும் !

களுவாஞ்சிக்குடியில் 3000 மாணவர்களை மகிழ்வித்து பாராம்பரிய கலாசாரங்களும் இணைந்த வகையில் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு மதிய உணவளித்து நடாத்தப்பட்ட சிறுவர் தின நிகழ்வு களுவாஞ்சிகுடி மட்/…
Read More...

யாழில் சட்டத்தரணியின் கைது கண்டிக்கத்தக்கது : திருமலை சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு!

யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் நடத்துகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை அடையாள எதிர்ப்பு…
Read More...

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நாட்டில்…
Read More...

அம்பாறையில் காற்றுடன் கூடிய மழை ஆரம்பம் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

-அம்பாறை நிருபர்- அம்பாறையில் நிலவும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் நேற்று திங்கட்கிழமை இரவு சில இடங்களில் காலநிலை மாற்றம் காரணமாக மக்களது…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.வி.கிநீகே நியமனம் பெற்றுள்ளார். அவர், மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரிய வளாகத்தில், இன்று செவ்வாய்கிழமை காலை…
Read More...

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 18 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய சம்மாந்துறை பொலிஸார்!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மாலை சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…
Read More...

மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க வந்த குழுவை வெளியேற்றிய மக்கள்!

-மன்னார் நிருபர்- மன்னார்-பேசாலை தெற்கு கடற்கரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க குழு ஒன்று வருகை தந்த நிலையில்…
Read More...