Browsing

Gallery

சிவபூதநாத ஈஸ்வர ஆலய பால்குடப்பவனி

யாழ்ப்பாணம் உரும்பராய் கிழக்கு , கரந்தன், நீர்வேலி எல்லைப் பகுதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற மனோன்மணி அம்பாள் சமேத சிவ பூதநாத ஈஸ்வர ஆலய பால்குடப்பவனி நேற்று செவ்வாய்க்கிழமை வெகு…
Read More...

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1200 கிலோ மஞ்சள் பறிமுதல்!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 1200 கிலோ சமையல் மஞ்சளை, ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள்,…
Read More...

பிரதியமைச்சர் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கள விஜயம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாகவும் பாடசாலை விடுகின்ற நேரங்களில் மாணவர்களின்…
Read More...

மட்டக்களப்பு குருமண்வெளி பொது நூலகத்தில் இடம்பெற்ற சித்திரக்கண்காட்சி!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருமன்வெளி பொது நூலகத்தில் வாசிப்பு மாதத்தை ஒட்டி சித்திரக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்…
Read More...

8 கோடி ரூபா நிதியில் அமைக்கப்பட்ட பாடசாலை கட்டிடம் திறந்து வைப்பு!

புத்தளம், நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு தேவையாக இருந்த பாடசாலைக்கட்டிடம் நேற்று திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அகில…
Read More...

மட்டு.குருக்கள்மடத்தில் தென்னந்தோப்பிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, குருக்கள்மடம் தென்னந்தோப்பிலிருந்து, ஆண் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார்…
Read More...

தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று வந்த மட்டு மண்ணின் மைந்தன்!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில், மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட, களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையைச் சேர்ந்த, குகன் பகிர்ஜன்…
Read More...

மட்டக்களப்பு அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் 115 வது ஆண்டு நிறைவு விழா நடைபவனி !

மட்/மமே அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் 115 வது ஆண்டு நிறைவு விழா நடைபவனி இன்றைய தினம் சனிக்கிழமை கோலாகலமான முறையில் நடைபெற்றது. மட்/மமே அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா…
Read More...

சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது -மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான விஷேட பொதுக் கூட்டம் பள்ளிவாசல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்…
Read More...

அம்பாறை-காரைதீவு இராணுவ முகாம் அமைந்திருந்த காணி 35 வருடங்களின் பின் பொது மக்களிடம் கையளிப்பு!

-அம்பாறை நிருபர்- 1990 ஆம் ஆண்டு முதல் காரைதீவில் 0.5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட இராணுவ முகாம், காரைதீவு பிரதேச தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரனிடம் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...