Browsing

Gallery

திருமலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் இரு மீனவர் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மூவர் வெட்டுக் காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில்…
Read More...

திடீர் சோதனையில் சிக்கிய இரவுநேர உணவகங்கள்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இரவு நேர ஹோட்டல்கள் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்…
Read More...

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியெங் செமினின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

சீன மக்கள் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜியெங் செமினின் (Jiang Zemin) மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளார். கொழும்பில் உள்ள சீனத்…
Read More...

மயிரிழையில் பயணிகளின் உயிரை காப்பாற்றிய சாரதி

-பதுளை நிருபர்- சாரதியின் சாமர்த்தியத்தால் சுமார் 50 பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது. பதுளை ஸ்பிரிங்வெளியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த…
Read More...

மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் பயணிக்கும் மக்கள் விசனம் தெரிவிப்பு

-முனைக்காடு நிருபர்- மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புணரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது. கடந்த 5 நாட்களாக இடம்பெறும் குறித்த…
Read More...

விபத்தில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் பலி (படங்கள் இணைப்பு)

முச்சக்கரவண்டியும், புகையிரதமும் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி-ஹபராதுவ பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இச்சம்பவம்…
Read More...

வகுப்பறையில் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்

-கிளிநொச்சி நிருபர்- பாடசாலையொன்றில் வகுப்பறையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் பாடசாலை ஒன்றில்…
Read More...

கோவில்களிலும் அரச கட்டிடங்களிலும் அகதிகளாக தங்கும் அவல நிலை

-மன்னார் நிருபர்- சொந்த நிலங்களை விட்டு அகதி முகாமில் வசிக்கும் நாங்கள் மழை காலங்களில் கோவில்களிலும்இ அரச கட்டிடங்களிலும் அகதிகளாக செல்வதும் மழை நின்ற உடன் மீண்டும் அகதி முகாமுக்குள்…
Read More...

அடிப்படை வசதிகளை சரி செய்ய கோரி மாணவர்கள் போராட்டம்

சீரழிந்துள்ள அடிப்படை வசதிகள் கோரி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவன மாணவர்கள் போராட்டம் ஒன்றை இன்று திங்கட்கிழமை முன்னெடுத்தனர். கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜேர்மன்…
Read More...

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ். மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது. இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில்…
Read More...