Browsing

Gallery

ஜனாதிபதியிடம் நேரடியாக பேசுவதற்கு தயாராகும் இலங்கை தமிழரசுக் கட்சி!

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம், நேரடியாகப் பேசுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி தயாராகி வருகிறது. இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தைக்கு, நேரம் ஒதுக்குமாறுக்…
Read More...

Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது திண்மக் கழிவு மீட்பு நிலையம் காத்தான்குடியில்!

Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணங்க, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் செயல்படுத்தப்படும் உள்ளூராட்சி நிறுவனங்களில் திண்மக் கழிவுகளை மீண்டும்…
Read More...

மூதூரில் உள்ளூராட்சி வார பரிசளிப்பு நிகழ்வு

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச சபையினால் , தேசிய உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு மூதூர் பிரதேச சபையின்…
Read More...

‘ஓய்வூதியத்திற்கு முன்னர் ஆயத்தமாதல் வெற்றிகரமான முதியோர் வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளில்…

"ஓய்வூதியத்திற்கு முன்னர் ஆயத்தமாதல் வெற்றிகரமான முதியோர் வாழ்க்கை" எனும் தொனிப்பொருளின் கீழ் முதியோர் நிகழ்ச்சித் திட்டமானது இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குறித்த நிகழ்வானது…
Read More...

வடக்கு மாகாண ஆளுநருக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழுவுக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் நிலைத்த நீடித்த அபிவிருத்திக்காக முதலீட்டாளர்களை வரவேற்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார…
Read More...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ADIC இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீடத்தின் சமூகவியல் துறை ஒருங்கிணைத்த “ADIC – இரண்டாம் கட்டத் திட்டம்” தொடர்பான ஆரம்ப செயலமர்வு, 2025 செப்டம்பர் இன்று திங்கட்கிழமை…
Read More...

கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்ந்த அரசடித்தீவு பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு

தேசிய ரீதியில் சாதனை நிலைநாட்டிய மட்/ மமே/ அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை பாடசாலையில் அதிபர் மு.குணேசலிங்கம் தலைமையில்…
Read More...

சிவசேனை அமைப்பின் போராட்டத்தை குழப்ப வந்த நபர்களால் பதற்றம்!

-யாழ் நிருபர்- வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கை எடுக்க வலியுறித்தியும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரி இன்று திங்கட்கிழமை…
Read More...

நுவரெலியாவில் லொறி-மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இளைஞன் உயிரிழப்பு!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள்-லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உபப்புசல்லாவ -நுவரெலியா பிரதான பிரதான…
Read More...

பயணிகளுக்கு முதலுதவி வழங்குவது குறித்து பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி

-மஸ்கெலியா நிருபர். மஸ்கெலியா பகுதியில் உள்ள தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு விபத்து அல்லது பேரிடர் ஏற்பட்டால் சரியான…
Read More...