Browsing Tag

Tamilwin News in Tamil Today News

பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு : ஒருவர் கைது

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் சந்தியில் நின்ற பெண் ஒருவரது தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் குறித்த…
Read More...

இலங்கை மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது

-யாழ் நிருபர்-இலங்கை மீனவர்கள் அறுவர் படகு ஒன்றுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த மீனவர்கள் இலங்கை எல்லையை தாண்டி இந்திய…
Read More...

விசேட அலகில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு செயற்பாட்டு அடிப்படையிலான பயிற்சிநெறி

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களம் இணைந்து நடாத்தும் விசேட அலகில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான செயற்பாட்டு அடிப்படையிலான பயிற்சிநெறி நேற்று…
Read More...

மட்டக்களப்பு எவர்கிறீன் அணி 07 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

-ஆர்.நிரோசன்-2023 ஆண்டிற்கான களுவாஞ்சிகுடி வை.டி.எஸ்.சி கழகம் நடத்திய 11 பேர் 08 ஓவர் கொண்ட மென்பத்து சுற்றி கிரிக்கெட் போட்டியில் சுமார் 64 அணிகள் பங்கேற்றது.அதிலிருந்து…
Read More...

வண்ணமயமாக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுர இணைந்த அலங்காரம் திறந்து வைப்பு

-யாழ் நிருபர்-வண்ணமயமாக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுர இணைந்த அலங்காரம் திறப்புயாழ். நல்லூர் பிரதேச சபையினால் முன்மொழியப்பட்ட தூயநகரம் துரித அபிவிருத்தித்திட்டம் என்னும்…
Read More...

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி பாடசாலை அதிபர் செல்வராசா தலைமையில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பொது…
Read More...

கிழக்கு மாகாண காணி பிரச்சினை : பல்லின அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்கள்

-அம்பாறை நிருபர்-கிழக்கு மாகாண காணி பிரச்சினை மற்றும் தேசிய காணி கொள்கை தொடர்பில் மக்கள் காணி ஆணைக்குழுவின் அறிக்கை சிபாரிசு செய்வதற்கு கிழக்கு மாகாண மட்டத்தில் உள்ள பல்லின அரசியல்…
Read More...

மதமாற்ற செயற்பாடுகளுக்கு எதிராக சுவரொட்டிகள்

-யாழ் நிருபர்-உடுவில் பிரதேச செயலர் பிரிவில் மதமாற்றிகள் - மறவன்புலவு சச்சிதானந்தம்மதமாற்ற சபை ஒன்று உடுவிலில் விளையாட்டு திடலில் மதமாற்ற முயற்சிக்கான கூட்டம் ஒன்றினை…
Read More...

மருதமுனை 65 மீற்றர் வீடமைப்பு திட்டம் பயனாளிகளிடம் கையளிக்க தீர்மானம்

-அம்பாறை நிருபர்-திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் மருதமுனை வருகை தந்து பல்வேறு மக்கள்…
Read More...

யாழில் மதுபானம் அருந்த கொடுத்து 15 வயது சிறுமி கூட்டுவன்புணர்வு

யாழில் மதுபானத்தை பருக்கி 15 வயதான சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.யாழ்ப்பாணம் அச்சுவேலி – தென்மூலை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர்…
Read More...