Browsing Tag

tamilwin news in tamil today news jvp news tamil today

வெளி மாவட்ட உத்தியோகத்தர்களால் மக்கள் சிரமத்தில்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இயங்குகின்ற மாவட்ட காணிப் பிரிவில் இரு உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்ற நிலையில் ஒருவர் சுகயீன விடுமுறையில் உள்ளதால் விரைவு காணி உறுதிகளை…
Read More...

விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இருந்து சடலம் மீட்பு

-பதுளை நிருபர்-பதுளை மடுல்சிமை விராலிப்பத்தன பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மடுல்சிமை பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் தங்கவேலு…
Read More...

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவி: தனியார் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பவில்லை

மெதகம நன்னபுரவ தியகோபால பிரதேசத்தில் தனியார்வகுப்பிற்கு சென்ற தனது மகளை காணவில்லையென தாய் ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.தியகோபால பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய…
Read More...

ஆளுநர் செந்தில் தொண்டமானின் நடவடிக்கை நியாயமற்றது – அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

திருகோணமலை பொரலுகந்த ரஜமஹா விகாரையின் மகாநாயக்கர் அம்பிட்டிய சுகித வன்சதிஸ்ஸ தேரரை விகாரைக்குள் பிரவேசிக்க விடாமல் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் நடவடிக்கை…
Read More...

சிறுவர் துஸ்பிரயோகமும் போதைவஸ்து பாவனையும் : கட்டுப்படுத்த கோரி கவனயீர்ப்பு

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரி கவனயீர்ப்பு பேரணியும்,  மனு கையளிப்பு நடவடிக்கையும் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

தாய் மற்றும் குழந்தையை படுகொலை செய்த சந்தேக நபர் உயிரிழப்பு

அங்குருவத்தோட்ட, ஊருதுடுவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் அவரது 11 மாத பெண் குழந்தையை படுகொலை செய்ததாக குற்றசம்சாட்டப்பட்ட சந்தேகநபரின் சடலம் களுத்துறை சிறைச்சாலையில் கயிற்றில் தூக்கில்…
Read More...

மன்னார் பாப்பாமோட்டை முள்ளிக்கண்டல் பகுதியில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி

-மன்னார் நிருபர்-மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட…
Read More...

பாடசாலை கட்டமைப்பில் ஆசிரியர்கள் பற்றாக்குறை

பாடசாலை கட்டமைப்பில் 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் இலங்கை கல்வியியலாளர் சேவை…
Read More...

தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அட்டனில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

ஹட்டனில் நகரில் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை…
Read More...

தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் நேற்று புதன்கிழமை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை யாழில் சந்தித்து கலந்துரையாடி…
Read More...