Browsing Tag

Tamil Today

விலை குறைக்கப்படவுள்ள மேலும் இரு பாடசாலை பொருட்கள்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பைகள் மற்றும் காலணி ஆகியனவற்றின் விலை குறைக்கப்படவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இதற்கமைய எதிர்வரும் 15 ஆம்…
Read More...

துப்பாக்கி சூட்டில் கணவன் பலி : மனைவி படுகாயம்

ஹபராதுவ, பொல்துவ பன்சாலைக்கு அருகில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் மனைவி காயமடைந்த நிலையில்…
Read More...

முகமாலை பகுதியில் விபத்து : ஒருவர் பலி

-யாழ் நிருபர்-கிளிநொச்சி - முகமாலை பகுதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…
Read More...

மதுபான விலை தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

மதுபானத்தின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...

இலங்கைக்கு வருகைத் தரும் சீனப்பிரஜைகளுக்கான அறிவிப்பு

இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து சீன பிரஜைகளும் இலங்கையின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என இலங்கைக்கான சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.அண்மையில் சீன…
Read More...

ஆசிரியர்கள் மனத் திருப்தியுடன் கற்பிக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்

-திருகோணமலை நிருபர்-ஆசிரியர்கள் மனத் திருப்தியுடன் கற்பிக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் அப்போது தான் அதன் மூலம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…
Read More...

ஐஸ்கிரீம்… விலை எவ்வளவு தெரியுமா?

உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம் ஜப்பானில் விற்பனை செய்யப்படுகிறது. இலங்கை மதிப்பில் இந்த ஐஸ்கிரீமின் விலை 19 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலகின் மிக…
Read More...

கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்

-திருகோணமலை நிருபர்-கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் இன்று வெள்ளிக்கிழமை சுப நேரத்தில் தன்னுடைய கடமைகளை ஆரம்பித்தார்.திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு…
Read More...

வடக்கின் புதிய ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்பு?

-யாழ் நிருபர்-வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.நேற்றுமுன்தினம்,  மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியால் புதிதாக…
Read More...

காதலியின் அந்தரங்க உறுப்பில் மிளகாய்தூள் தூவி சித்திரவதை செய்த காதலன்

இந்தியா-சூரத்தில் பெண் ஒருவரை அவரது காதலனே கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பொலிஸார் நடத்திய…
Read More...