Browsing Tag

Tamil Today

கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு தலைமைக் காரியாலயம் திறந்து…

(மட்டக்களப்பு நிருபர்)கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் வெள்ளி விழாவை முன்னிட்டு தலைமைக் காரியாலயம் நேற்று வியாழக்கிழமை  திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

கிழக்கு மாகாணத்தில் நீர் விநியோகத்தை மேம்படுத்த அமைச்சர் ஜீவனுடன் ஆளுநர் கலந்துரையாடல்!

கிழக்கு மாகாணத்தில் நீர் விநியோகத்தை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலொன்றை நடத்தினார்.தோட்ட உட்கட்டமைச்சின்…
Read More...

ஆண்களை பைத்தியமாக்கும் பெண்களின் இந்த 5 குணங்கள்!

⚜பெண்கள் தங்கள் துணை தங்கள் மீது அக்கறை உள்ளவராகவும், புத்திசாலித்தனமிக்க ஆளுமையுடையவராகவும் நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகின்றனர்.⚜ஆனால், ஆண்கள் தங்கள் துணையிடம் என்ன குணங்களைத்…
Read More...

மயிலின் முட்டை திருட முயற்சித்த ஜோடிக்கு மயில் கற்பித்த பாடம்

இந்த உலகின் ஒவ்வொரு இடத்திலும் பல்வேறுபட்ட ஆச்சரியம் தரும் நிகழ்வுகள் தினமும் நடைபெறுகிறது.முற்காலத்தில் இணைய வசதிகள் காணப்படாததாலேயே சில சுவாரஷ்யமான விடயங்கள் அதிகம் மக்களிடையே…
Read More...

பாடசாலை மாணவனை கடத்த முயற்சி

திருகோணமலை பாலையூற்று பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவரை கடத்த முயற்சித்ததாக திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு நேற்று செவ்வாய்கிழமை முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.குறித்த மாணவன் நேற்று…
Read More...

மகளை சலவை இயந்திரத்தில் அடைத்து கொலை செய்த தந்தை

மாத்தறை வெலிகம பகுதியில் மகளை சலவை இயந்திரத்தில் அடைத்து தந்தை கொலை செய்துள்ளார்.திலுஷிகா லியோன் என்ற ஐந்தரை வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுமி பாடசாலையில்…
Read More...

வைத்தியரை கொன்ற யாசகர் கைது!

தலாஹேன பிரதேசத்தில் 54 வயதுடைய வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தலங்கம பொலிஸ் நிலையத்தில் கிடைத்த…
Read More...

சிறுத்தை தாக்குதல்: படுகாயம் அடைந்த தோட்டத் தொழிலாளி

பொகவந்தலாவ பிரதேசத்தில்  தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று புதன்கிழமை  சிறுத்தை தாக்குதலில் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.படுகாயம் அடைந்த நபர் மேலதிக…
Read More...

குடிநீரில் மலக்கழிவு: உயிரிழந்த சிறுமி

கம்பளை தொலுவவில் 15,000 குடும்பங்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலக்கழிவு கலந்துள்ளதுள்ளதுடன் , அதனை பருகி பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.14 வயதுடைய பாடசாலை…
Read More...

ஆசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவர்கள்

புத்தளம் பகுதியில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்கள் குறித்த பாடசாலையில் உடற்கல்வி கற்பிக்கும் ஆசிரியரை தாக்கி காயப்படுத்தியமை தொடர்பில் மாணவர்கள் பொலிஸாரினால் கைது…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க