Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

வடக்கிற்கு தேவையான போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு!

வடக்கு மாகாணத்திற்கு தேவையான போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,…
Read More...

உயிரிழந்த யுவதிக்கு கொடுத்த மருந்து இதுதான்

பேராதனை வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த யுவதிக்கு செஃப்ட்ரியாக்சோன் என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி வழங்கப்பட்டது, இது இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும்…
Read More...

குர்ஆன் எரிப்பு கொந்தளிக்கும் இஸ்லாமிய நாடுகள்!

அரபு நாடுகளில் பக்ரீத் பண்டிகை நேற்று செவ்வாய்க்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்திற்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தை கொந்தளிக்க செய்யும்படியான ஒரு நிகழ்வு…
Read More...

கடந்தகால நினைவுகளை மறக்க முடியாமல் தவிக்கிறீர்களா?

தோல்வி அடைந்த உறவு அல்லது பிரேக் அப் அல்லது அதிர்ச்சிகரமான வாழ்க்கை அனுபவம் என நம் அனைவருக்கும் மோசமான நினைவுகள் இருக்கத்தான் செய்யும். ஒரு சிலர் அந்த நினைவுகளை எளிதாக கடந்து…
Read More...

யாழில் உணவு பண்டங்களின் விலை குறையவில்லை : மக்கள் குற்றச்சாட்டு!

-யாழ் நிருபர்- எரிவாயுவின் விலை உயர்வைக் காரணம் காட்டி உணவு பண்டங்களின் விலைகளை உயர்த்திய யாழ். மாவட்ட உணவகங்கள் எரிவாயுவின் விலை சுமார் 1500 ரூபாவால் ஒரே மாதத்தில் குறைந்த…
Read More...

காதலிக்கு பிறந்தநாள் சப்ரைஸ்: கார் திருடிய காதலன்

அவிசாவளை தித்தெனிய பிரதேசத்தில் ரூபா 68 லட்சம் பெறுமதியான கார் மற்றும் 11,000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடியதாக புத்தல பொலிஸ் நிலையத்தில் ஜுலை 8 ஆம் திகதி வழங்கப்பட்ட…
Read More...

ஓய்வு பெற்று செல்லும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு!

-அம்பாறை நிருபர்- ஓய்வு பெற்று செல்லும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்னாயக்கவின் 37 வருட பொலிஸ் சேவைக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை…
Read More...

மட்டு. வாழைச்சேனையில் சிறுமி மீது விழுந்த தொலைக்காட்சிப் பெட்டி

வாழைச்சேனை மீராவோடை பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு தொலைக்காட்சிப் பெட்டி சிறுமி மீது விழுந்ததில் சிறுமி உணர்வற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வீட்டில்…
Read More...

பறக்கும் 2 கிலோ தங்க பருந்து!

நகை என்றாலே பெண்களுக்குத்தான் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இருபாலினருமே தற்போது ஆடை ஆபரணத்தில் விருபத்துடனே இருக்கின்றனர். அந்த வகையில் தெலங்கானாவில் ஒருவர் தனது கழுத்தில் 2 கிலோ…
Read More...

ஒவ்வோரு ஆண்டும் 900 குழந்தைகளுக்கு புற்றுநோய்

ஒவ்வோர் ஆண்டும் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், 100 குழந்தைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர்…
Read More...