Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

நாட்டின் பல இடங்களில் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திருகோணமலை,…
Read More...

சிற்றுண்டிச்சாலை உரிமையாளரை சுட்டுக்கொன்ற சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலி

ஹங்வெல்ல பகுதியில் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஒருவரை சுட்டுக்கொன்ற சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 18…
Read More...

பிரதியதிபரை புதிய அதிபராக நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்

-கல்முனை நிருபர்- கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய அதிபர் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய அதிபரை நியமிக்க வேண்டாம் என்றும், பாடசாலை…
Read More...

தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  பணிப்புரைக்கு அமைய 75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்தாக உருவாக்கப்படவுள்ள தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2048 ஆம்…
Read More...

கொத்துரொட்டி சாப்பிட 3 லட்சம் ரூபா பணத்தை திருடிக்கொண்டு காதலியை அழைத்து வந்த இளைஞன்

கொத்து ரொட்டி சாப்பிடுவதற்காக தந்தையிடமிருந்து 3 லட்சம் ரூபா பணத்தை திருடிக்கொண்டு தனது காதலியையும் அழைத்துக்கொண்டு காலிக்கு சென்ற இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காலி…
Read More...

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 2023 ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான குழுக்கள் தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்களை ஆசிய கிரிக்கெட் பேரவையின்…
Read More...

தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடு : அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

22 கரட்டுக்கு மேற்பட்ட தங்கத்தை ஆபரணங்களாக இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...

மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் கல்முனை மாநகர சபைக்கு விஜயம்

-அம்பாறை நிருபர்- மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம்   நேற்று புதன்கிழமை   மாலை, கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது, கல்முனை மாநகர…
Read More...

புதிய பேருந்து கட்டணங்கள் விபரம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளிடம் அறவிடப்படும் பேருந்து கட்டணத்தை நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் 10 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு…
Read More...

அரகலய மக்கள் போராட்ட செயற்பாட்டாளர் ரந்திமால் கமகே கைது

'அரகலய' மக்கள் போராட்டத்தில் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராக இருந்த ரந்திமால் கமகே கைது செய்யப்பட்டுள்ளார். துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோதே அவர் கைது…
Read More...