Browsing Tag

www tamilwin com srilanka

தொடரும் தனியார் மற்றும் அரச பேருந்தின் சாரதிகளுக்கிடையிலான மோதல்

-பதுளை நிருபர்- ஹொப்டன் பகுதியில் தனியார் மற்றும் அரச பேருந்தின் சாரதி நடத்துநர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் கைது…
Read More...

மீன்பிடி தடை காலம் முடிவடைந்து மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம்

மீன்பிடி தடை காலம் 60 நாட்கள் முடிந்து மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வலையில் எதிர்பார்த்த மீன்கள் கிடைக்காமை மற்றும் மீனவர்கள் பிடித்து வந்த இறால், நண்டு, மீன்களுக்கு…
Read More...

சிறைச்சாலை அதிகாரி போதைப்பொருளுடன் கைது

மொரட்டுவை, மொரட்டுமுல்ல பகுதியில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அக்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் இரண்டாம் நிலை…
Read More...

சமூக நல உதவும் கரங்கள் அமைப்பின் பட்டமளிப்பு விழா

-அம்பாறை நிருபர்- சர்வதேச தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) சமூக நல உதவும் கரங்கள் அமைப்பு நடாத்திய டிப்ளோமா மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் பட்டமளிப்பு விழா கல்முனையில் இடம்பெற்றது.…
Read More...

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மந்திர கல்: நினைப்பதை நிறைவேற்றுமாம்

துருக்கியில் ஆசைகளை நிறைவேற்றும் கல்லை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பழங்கால கோவிலின் அருகில் உள்ள இந்த மென்மையான பச்சை பாறையின் உண்மையான…
Read More...

இலஞ்சம் பெற்ற நீர்ப்பாசன திணைக்கள எந்திரியும் அவரின் சாரதியும் கைது

-அம்பாறை நிருபர்- அக்கரைப்பற்றில் கனரக வாகனங்களின் உரிமையாளர் ஒருவரிடம், லஞ்சம் பெற முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டில் கைதான நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் ஒருவரையும், அவரின் வாகன…
Read More...

மன்னார் ஆயரை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

-மன்னார் நிருபர்- மன்னாரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை 10 மணியளவில்…
Read More...

ரஜினிகாந்தை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ரஜினிகாந்தை விஜயவாடாவில் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் போது இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200 ஆவது…
Read More...

சொகுசு காரில் போதைப்பொருள் கடத்தல் :இருவர் கைது

திருகோணமலை பகுதியில் சொகுசு காரில் போதைப்பொருள் கடத்திய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்…
Read More...

கொரோனா தடுப்பூசிகளால் அரசாங்கத்திற்கு பில்லியன் கணக்கில் நட்டம்

பைசர் தடுப்பூசிகளினால் அரசாங்கத்திற்கு 1.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலப் பகுதியில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 75 இலட்சம் பைசர்…
Read More...