Browsing Tag

www tamilwin com srilanka

துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி

வடக்கு மெக்ஸிகோவின் ஜெரெஸ் நகரில் உள்ள இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு கார்களில் வந்த ஆயுதம் தாங்கிய…
Read More...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியிட ஏற்பாடு

உள்ளூராட்சி மன்ற வாக்களிப்பு திகதி உள்ளிட்ட அறிவிப்பு வர்த்தமானியில் வெளியிடுவதற்காக இன்று திங்கட்கிழமை அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்…
Read More...

மதுபோதையில் நடமாடிய பிக்கு மாணவர்கள் கைது

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பிக்குகள் என சந்தேகிக்கப்படும் சிவில் உடை அணிந்த 6 இளைஞர்கள் மதுபோதையில் கண்டி நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை…
Read More...

சட்டவிரோத கையடக்கத் தொலைபேசி இறக்குமதி

சட்டவிரோத தொலைபேசி கடத்தல் நடவடிக்கையால் கையடக்க தொலைபேசி வணிகங்கள் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது என கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய .ளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது. குறித்த சம்பவம் கிளிநொச்சி பொலிஸ்…
Read More...

சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அச்சுறுத்தப்பட்டது – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர

கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின் துண்டிப்பை அமுலாக்கமல் இருக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் நடத்திய கலந்துரையாடலுக்கு மனித உரிமை ஆணைக்குழுவால்…
Read More...

நியாய விலைக்கு அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யாது விட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்

-மன்னார் நிருபர்- விவசாயிகளின் நெல்லை நியாய விலைக்கு அரசாங்கம் கொள்வனவு செய்யாது விட்டால் அரசாங்கத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என மன்னார்…
Read More...

ஒரு மாதத்திற்கு மேல் மின்சார கட்டணம் நிலுவையாக உள்ளவர்களுக்கு எச்சரிக்கை

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட மின்சார பாவனையாளர்களில் ஒரு மாதத்துக்கு மேல் மின்சார கட்டணம் நிலுவையாக உள்ளவர்களின் மின் இணைப்பு எதிர்வரும் வாரங்களில் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை…
Read More...

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துமாறு கோரிக்கை

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு எழுத்துமூல அறிக்கையொன்றை விடுத்துள்ளது.…
Read More...

கடலாமையுடன் இருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார்-கீரி பகுதியில் இறைச்சிக்காக கொண்டு சென்ற கடலாமையுடன் இன்று வெள்ளிக்கிழமை  காலை 7.20 மணி அளவில் மன்னார் பிரதேச குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு…
Read More...