Browsing Tag

www tamilwin com srilanka

காணி ஒன்றிலிருந்து தோட்டாக்கள், இரும்பு கைவிலங்குகள் மீட்பு

காலி – அக்மிமன – அமல்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த 35 T-56 தோட்டாக்கள் உள்ளிட்ட துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மதுபோதையில் நண்பரின் பிறப்புறுப்பை வெட்டிய நபர்

மதுபோதையில் ஒருவர் தனது நண்பரின் பிறப்பு உறுப்பை வெட்டிய சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது கூரிய ஆயுதத்தால் பிறப்புறுப்பு…
Read More...

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று…
Read More...

வரியிலிருந்து விலக்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல்

உற்பத்தி வரிக்கு உட்பட்ட கார்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…
Read More...

இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி

இந்த ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.9% ஆகக் குறைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. உலக பொருளாதார பகுப்பாய்வு தரவுகளின்படி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக…
Read More...

சுயாதீன ஆணைக்குழுவுக்கு விண்ணப்பம் கோரல்

சுயாதீன ஆணைக்குழுக்கு தகுதிவாய்ந்த உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் நாளை புதன்கிழமை முதல் கோரப்படவுள்ளன. நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவையின் இரண்டாவது…
Read More...

காலநிலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே 455 கிமீ தொலைவில் மையம்…
Read More...

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. டபள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.27 அமெரிக்க டொலராகவும், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்…
Read More...

மின்துண்டிப்பு இல்லை

இன்று திங்கட்கிழமை ,  நாளை செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களும்  மின்சாரத்தை துண்டிப்பதில்லை என இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. நீர்த்தேக்கங்களில் இருந்து, மின்சார உற்பத்திக்கு…
Read More...

ஏ.டி.எம் அட்டை மோசடி: 22 வயதுடைய இளைஞன் கைது

குருநாகல் நகரில் மேற்கொள்ளப்பட்ட  ATM அட்டை மோசடி தொடர்பில் 22 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொட்டிகாபால பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், நேற்று…
Read More...