Browsing Tag

www tamilwin com srilanka

75 ஆவது சுதந்திர தினத்தை குறைந்த செலவில் பெருமையுடன் கொண்டாட வேண்டும்

குறைந்த செலவில் பிரமாண்டமாகவும் பெருமையாகவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி…
Read More...

கச்சதீவு திருவிழா தொடர்பான ஆராய்வு கூட்டம்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பில் ஆராயும் முன்னாயத்த கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி இடம்பெறுகிறது யாழ். மாவட்ட…
Read More...

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராடியவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடப்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க வவுனியா மாவட்ட செயலாளர்…
Read More...

12 வருடமாக சிறையில் இருந்த அரசியல் கைதி : குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் விடுதலை

-மன்னார் நிருபர்- குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் 12 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி சிவசுப்பிரமணியம் தில்லை ராஜ் இன்று வியாழக்கிழமை …
Read More...

யாழ்.இந்திய துணை தூதரகத்தில் இடம்பெற்ற இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு

-யாழ் நிருபர்- இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலய அலுவலகத்தில்,  இந்தியாவின் காவல்படை…
Read More...

எமது கோரிக்கைகளை நிறைவு செய்தால் மட்டுமே சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம்

-மன்னார் நிருபர்- காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை என்ற எமது கோரிக்கைகளை நிறைவு செய்தால் மட்டுமே எதிர் வரும் காலங்களில் நடைபெற இருக்கும் சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை சற்று உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.…
Read More...

காணி சுவீகரிப்புக்கு நட்டஈடு வழங்குவதற்கான பதிவுகள் ஆரம்பம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் விமான நிலைய விஸ்தரிப்புக்கு சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை வழங்குவதற்கான பதிவு செய்யும் செயற்பாடு இன்று வியாழக்கிழமை தெல்லிப்பழை…
Read More...

இரு மொழிக் கொள்கைகள் அமுல்படுத்துவது தொடர்பிலான நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இரு மொழிக் கொள்கை அமுல்படுத்துதல் தொடர்பில் பரிசோதிப்பதற்காக அரச கரும மொழிகள் ஆணைக்குழு அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை தம்பலகாமம்…
Read More...

நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதியில் படகு கவிழ்ந்து ஒருவரை காணவில்லை

நாடாளுமன்றத்தை அண்மித்த கிம்புலாவல பிரதேசத்தில் தியவன்னா ஓயா பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார். அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட திவவன்னா ஓயா பகுதியில்…
Read More...