Browsing Tag

www tamilwin Com Sri Lanka

சுவிட்சர்லாந்தில் இன்று பூமி அதிர்ந்தது

சூரிச்சில் உள்ள சுவிஸ் நில அதிர்வு சேவையானது ஷ்விஸ்; மாநிலத்தில் இன்று நண்பகல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. சுவைஸ் மாநிலத்தின் (Kanton Schwyz) மையப்பகுதியில் இருந்து…
Read More...

அநுராதபுரத்தில் வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

அநுராதபுரம், மிகிந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலுவெவ பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்திலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக மிகிந்தலை பொலிஸார்…
Read More...

அரச பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து

இரத்தினபுரி, புவக்கஹவெல பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பேருந்து வீதியிலிருந்த மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப்…
Read More...

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு: ஒருவர் கைது

நுவரெலியா, மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

மகளை கைது செய்யச் சென்ற பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த தாயார் கைது

வர்த்தகர்களுக்குப் போலி காசோலைகளை வழங்கியதாகக் கூறப்படும் பெண் ஒருவரைக் கைது செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸார்…
Read More...

யாழில் போதைக்கு அடிமையான மகனை மீட்டு தருமாறு தாய் பொலிஸாரிடம் முறையீடு

போதைக்கு அடிமையான மகனை , போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு தாயார் கோரியதையடுத்து , இளைஞனை மீட்டு நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.…
Read More...

காணாமல்போன தாயையும் மகளையும் கண்டுபிடிக்கப் பொதுமக்களை நாடும் பொலிஸார்

காணாமல்போன தாயையும் மகளையும் கண்டுபிடிப்பதற்காக கட்டுநாயக்க பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். 26 வயதுடைய பெண்ணொருவரும் 4 வயதுடைய அவரது மகளுமே காணாமல் போயுள்ளதாக பொலிஸார்…
Read More...

இரணைமடு நீர்பாசனத்திற்கு நிலையான பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்

-யாழ் நிருபர்- இரணைமடு நீர்பாசனத்திற்கு நிலையான பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார். வெளிகண்டல் பகுதியில்…
Read More...

மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை: உயர் நீதிமன்றம்

இலங்கை மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சபாநாயகரால் இன்று செவ்வாய் கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.…
Read More...

தூக்கிட்டு தற்கொலை செய்த பெண் காவலர்

இந்தியாவில் சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்டு 04 மாதங்களேயான நிலையில் பெண் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ராமபுரம் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்பவரே இவ்வாறு…
Read More...