Browsing Tag

www tamilwin Com Sri Lanka

மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு : நெருக்கடியில் எரிபொருள் நிலையங்கள்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை  இரவு முதல் பெற்றோல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்ததை காண…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 371.47 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 360.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.…
Read More...

றிசாட் பதியுதீனை பழிவாங்கிய ராஜபக்சக்களுக்கு மக்கள் நல்லதொரு பாடம் புகட்டுவர் – அப்துல்லா…

-கிண்ணியா நிருபர்- நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்டுப்பணத்தை இன்று…
Read More...

70,000 குடும்பங்களுக்கு பொன்டெரா நிறுவனத்தால் 174 மில்லியன் ரூபா பெறுமதியான பால்மா

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய…
Read More...

மட்டக்களப்பு – ஏறாவூரில் திருடனை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் மாணவர்களது துவிச்சக்கர வண்டிகளை திருடும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மரத்தின் கீழ் இளைப்பாறியதால் உயிர் போன பரிதாபம்

-யாழ் நிருபர்- யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் தேங்காய் விழுந்ததால் உயிரிழந்துள்ளார். சாரதியாக பணிபுரியும் குறித்த நபர்…
Read More...

மன்னாரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உட்பட மூன்று கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின

-மன்னார் நிருபர்- நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை மூன்று அரசியல் கட்சிகள் இன்று புதன்கிழமை  காலை…
Read More...

வீடு போன்ற மர்ம பொருள் கடல் மிதந்து வந்தால் பரபரப்பு

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் வீடு போன்று வடிவமைக்கப்பட்ட மர்ம பொருள் கடலில் மிதந்து வந்து இன்று புதன்கிழமை கரை ஒதுங்கி…
Read More...

கல்குடா கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளராக தருமரெத்தினம் அனந்தரூபன் பதவியேற்பு

-  வாழைச்சேனை நிருபர்  ஷோபனா ஜெகதீஸ்வரன் - கல்குடா கல்வி வலயத்தின் பணிப்பாளராக தருமரெத்தினம் அனந்தரூபன் இன்று புதன்கிழமை (18) காலை 9.49 சுபவேளையில் உத்தியோகத்தர்கள் புடைசூழ அமோக…
Read More...

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் சதி செய்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் சதி செய்கிறது, சதித் திட்டங்களால் தேர்தலை காலம் தாழ்த்தவும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று…
Read More...