Browsing Tag

www tamilwin Com Sri Lanka

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள்

உள்நாட்டு லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 334…
Read More...

மகள் எடுத்த விபரீத முடிவு : தாயார் பொலிஸில் முறைப்பாடு

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெல்சிரி காடன் பெல்காத்தன்ன பகுதியில், தனது மகள் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதாக தாய் ஒருவரால் பசறை பொலிஸில்…
Read More...

வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை மாப்பாகலை பகுதியில் மாப்பாகலை தோட்டத்தில் பெண் ஒருவரின் சடலம் பதுளை பொலிஸாரினால் மிட்கப்பட்டுள்ளது. 75 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக…
Read More...

எரிவாயு விலை திருத்தம் இன்று

எரிவாயு விலை திருத்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது. லிட்ரோ நிறுவனம் இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்ததுடன், முன்னதாக உலக சந்தையில் விலை…
Read More...

சுதந்திர சத்தியாக்கிரக சம்பவம் : கைது செய்யப்பட்ட 03 பேர் விளக்கமறியலில்

சுதந்திர சத்தியாக்கிரகம் என்ற பெயரில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பல சிவில் அமைப்புக்கள் இணைந்து மருதானை - எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக நடத்திய சத்தியாக்கிரக சம்பவத்தில் கைது…
Read More...

ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பத்து இலட்சம் பேரின் வேலை

நாட்டில் நிர்மாணத்துறை எதிர்நோக்கும் நெருக்கடி காரணமாக கொத்தனார் உட்பட சுமார் பத்து இலட்சம் பேரின் வேலைகள் ஆபத்தில் உள்ளதாக தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது…
Read More...

நாட்டின் பல இடங்களில் மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ…
Read More...

தேசிய சுதந்திர தினம் : யாழ்.சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை

-யாழ் நிருபர்- தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 7 ஆண் கைதிகளும் 1 பெண் கைதியும் மொத்தமாக 8 கைதிகள் இவ்வாறு…
Read More...

துணியால் சுற்றி வீதியில் வீசப்பட்ட சிசு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-கன்னியா, சர்தாபுர வீதியில் துணியினால் சுற்றப்பட்ட நிலையில் வீசப்பட்டிருந்த நிலையில் ஆண் சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை,…
Read More...

நல்லூரானின் நெற் புதிர் அறுவடை விழா

-யாழ் நிருபர்- நல்லூரானின் நெற் புதிர் அறுவடை விழா இன்று சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. தைப்பூசத்திற்கு முதல்நாள் கொண்டாடப்படும் இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும்,…
Read More...