Browsing Tag

Today news

பேருந்தின் ஜன்னல் வழியாக தலையை வெளியே விட்டுச்சென்று மாணவன் பரிதாபகரமாக உயிரிழப்பு

கல்வி சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில், மாணவர் ஒருவர் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். ஹபராதுவ பொலிஸ்…
Read More...

இந்தியாவின் மருமகளாகிய தென் கொரிய பெண்

இந்திய காதலனுக்காக பல்லாயிரம் கிமீ பறந்து வந்த தென் கொரிய காதலி, இங்கே காதலனை மணமுடித்து இந்தியாவின் மருமகளாகி இருக்கிறார். காதலுக்கு சாதி, மதம், மொழி, இனம் மட்டுமன்றி பூகோள…
Read More...

யாழில் முதற்தடவையாக யாழ்ப்பாண இளைஞர் பௌத்த சங்கம் அங்குரார்பணம்

யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக யாழ்ப்பாண இளைஞர் பௌத்த சங்கம் அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர் அருண் சித்தார்த் தலைமையில் இந்த நிகழ்வு நேற்று…
Read More...

பாம்பு தீண்டி உயிரிழந்த பெண் : தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

பசறை கோணக்கலை பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பாம்பு தீண்டியமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடு சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளி ஒருவர்…
Read More...

கல் குழந்தையை பெற்றெடுத்த பெண்

சீனாவில் ஹுவாங் யிஜுன் என்ற பெண் 31 வயதில் கர்ப்பமாகி 92 வயதில் கல் குழந்தையைப் பெற்றெடுத்து 60 ஆண்டுகள் வயிற்றில் சுமந்து தாய்மையின் மகிழ்ச்சியைப் பெறாமல் மருத்துவ உலகையே அதிர…
Read More...

நானுஓயாவில் கெப்ரக வாகனம் விபத்து : அறுவர் காயம்

-பதுளை நிருபர்- நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கிரிமிட்டி பகுதியில் கொழும்பு பிலியந்தலையிலிருந்து நுவரெலியா நகருக்கு பயணித்த கெப் ரக…
Read More...

டக்ளஸ் தேவானந்தா – கருணாஅம்மான் சந்திப்பு

கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை  சந்தித்து முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்…
Read More...

உரிய சிகிச்சை வழங்காமையே குழந்தை உயிரிழக்க காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு

பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 மாத குழந்தைக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படாமையினலேயே உயிரிழந்ததாக களனி – திப்பிட்டிகொட பகுதியை சேர்ந்த…
Read More...

மாட்டை திருடி விற்பனை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-பாத்தியகம பகுதியில் மாடு ஒன்றினை திருடி மற்றுமொரு நபருக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தரொருவரை கைது செய்துள்ளதாக…
Read More...

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஓஜாய் நகருக்கு தென்கிழக்கே நான்கு மைல் தொலைவில் ரிக்டர் அளவுகோளில் 5.1 மெக்னிடியுட்டாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
Read More...