Browsing Tag

news24 sinhala

வாக்கு செலுத்தியதன் பின்னர் அதனைச் சமூக ஊடகங்களில் பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்காளர் ஒருவர் தமது வாக்கை செலுத்தியதன் பின்னர் அதனை கையடக்க தொலைபேசியில் படம் எடுத்தல், காணொளிகளை பதிவுச்செய்தல் மற்றும் அவற்றை சமூக ஊடகங்களில்…
Read More...

நாயால் கர்ப்பிணிக்கு நேர்ந்த விபரீதம்

சீனாவில் லீ என்பவரின் நாய், 41 வயதான கர்ப்பிணியைப் பயமுறுத்தியதால் அவரின் 4 மாதக் கருக் கலைந்துள்ளது. கர்ப்பமடைவதற்காக மூன்று வருடங்களுக்கும் மேல் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை…
Read More...

மட்டக்களப்பில் தேர்தல் கடமைகளுக்காக 6750 ஊழியர்கள் தேர்வு

*மட்டக்களப்பு நிருபர்- இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காகவும் வாக்கெண்ணும் பணிகளுக்காகவும் 6750 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட உள்ளதாக மாவட்ட உதவித்…
Read More...

ஜனாதிபதி தேர்தலுக்கான பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய பாதுகாப்புச் சபை கூட்டம் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.…
Read More...

தனியார் துறை ஊழியர்களின் விடுமுறை தொடர்பிலான அறிவிப்பு

அனைத்து ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த விடயமானது நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் விசேட…
Read More...

பூனை குறுக்கே வந்தால் என்ன பயன்.

பூனை குறுக்கே வந்தால் என்ன பயன் பூனை வளர்ப்பவர்களுக்குத் தெரியும், பூனை மிகவும் பசியுடன் இருக்கும் பொழுதோ அல்லது அதற்கு நீங்கள் உணவு எடுத்துச் செல்லும்போதோ அது உங்கள் கால்களை உரசி,…
Read More...

தங்கத்தின் இன்றைய விலை

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வந்த நிலையில் இன்றையதினம் வியாழக்கிழமை தங்கத்தின் விலையானது உயர்வடைந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, ஒரு…
Read More...

கலால் திணைக்களத்தின் அறிவிப்பு

நாடு முழுவதிலும் உள்ள உயர்தர நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பொட்டிக் வில்லாக்களில் (நீர்கொழும்பில் உள்ள அழகிய செயற்கை கிராமம்) வசிக்கும் சுற்றுலாப் பயணிகள் தவிர, தேர்தல் வார இறுதியில்…
Read More...

போதைப்பொருளுடன் இளம் ஜோடி கைது

கம்பஹா மாவட்டத்தின் பெலும்மஹர வெலிவேரிய வீதி பகுதியிலுள்ள விடுதியொன்றின் அறையொன்றில் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த இளம் ஜோடி இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக யக்கல…
Read More...

திருமணம் செய்து ஒன்பது மாதங்களில் இளம் பெண்ஒருவர் உயிரிழந்துள்ளார் .

யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை பதிவு திருமணம் செய்து 9 மாதமேயான இளம் பெண் ஒருவர் உயிர் இழந்துள்ளார். பண்டத்தரிப்பு காலையடி பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் சாயினி (வயது - 29) என்ற…
Read More...