Browsing Tag

news 7 mannar

புலமைப்பரிசில் பரீட்சை மீள் கணக்கெடுப்பு தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் கணக்கெடுப்பில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 146 மாணவர்களையும் பிரபல பாடசாலைகளில் தேவையான சித்திகளை அவர்கள் பெற்றிருந்தால்…
Read More...

காலி துறைமுகத்தில் வெளிநாட்டவர் உயிரிழப்பு

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கி லிதுவேனியா நாட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 61 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூரில் இருந்து…
Read More...

O/l பரீட்சை: “விடை” சொன்ன ஆசிரியர் நீக்கம்

அனுராதபுரம், கருக்கங்குளம் பகுதியில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றியிருக்கும் மாணவர்களுக்கு விடையளிப்பதற்காக ஒத்துழைப்பு நல்கினார்…
Read More...

கையடக்க தொலைபேசிகளின் விலை குறையுமா?

குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், கைத்தொலைபேசிகள், பழங்கள் போன்ற சில அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்களாக 843 வகையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக…
Read More...

சிறுவர்களை கடத்துவதாக வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம்

சிறுவர்களை கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் மீண்டும் பொதுமக்களை கோரியுள்ளது. சிறார்கள்…
Read More...

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 32 கிலோ தங்கத்துடன் தமிழகத்தில் ஐவர் கைது

இலங்கையில் இருந்து கடத்தப்பட்டதாகக் தெரிக்கப்படும் சுமார் 32.869 கிலோ நிறையுடைய 20.21 கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்கம் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு இச்சம்பவம் தொடர்பில் 5…
Read More...

சிறுவர் கடத்தல் தொடர்பில் சமூக வலைதளங்களில் போலியான பதிவுகள் புலனாய்வுப் பிரிவு தீவிர கவனம்

சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்ளை கடத்தப்படுவது குறித்து சமூக வலைதளங்களில் போலியான பதிவுகளை வெளியிடுபவர்கள் மீது குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மற்றும் புலனாய்வுப் பிரிவு தீவிர…
Read More...

திருமலையில் கேரளா கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

-திருமலை நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர்…
Read More...

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா : தேர் திருவிழா

-மன்னார் நிருபர்- பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவையொட்டி இன்றைய தினம் வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது.…
Read More...

யாழ். அரச அதிபரின் கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார்

-யாழ் நிருபர்- அரச வீட்டு திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட வீடுகளில் குடியமராத பயனாளிகளின் வீடுகளை திரும்பப் பெற வேண்டும் என்ற யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ…
Read More...