Browsing Tag

new york

கடைக்குள் புகுந்த மேஜர் ஜெனரலின் கார்

மாவனல்லை ஹிங்குல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை மாலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரக்கறி கடை ஒன்றில் மோதியதில் அங்கு பணிபுரிந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவனல்லை, ஹிங்குல…
Read More...

மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் ரத்து

வரி செலுத்தாத டபிள்யூ.எம்.மென்டிஸ், ரன்தெனிகல உள்ளிட்ட 5 நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை…
Read More...

கணவனின் ஆணுறுப்பை பாக்கு வெட்டியால் வெட்டிய மனைவி!

இராணுவ சிப்பாயான தனது கணவனின் ஆணுறுப்பை பாக்குவெட்டியால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். அனுராதபுரம் யஹலேகம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம்…
Read More...

முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவர் காயம்

இரத்தினபுரி - கிரியெல்ல பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முச்சக்கரவண்டியின் சாரதி…
Read More...

மரம் முறிந்து விழுந்ததில் மூவர் படுகாயம்

கண்டி குண்டசாலை - தெல்தெனிய பிரதான வீதியின் வராபிட்டிய பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கடை சேதமடைந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளனர். மரம் முறிந்து விழுந்ததில் வீதியில் பயணித்த…
Read More...

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலக குழு உறுப்பினர்களால் கோரப்படும் கப்ப பணத்தை வழங்க வேண்டாம் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
Read More...

காக்கைதீவு மற்றும் சாவற்கட்டு கடற்றொழிலாளர்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம், காக்கைதீவு மற்றும் சாவற்கட்டு கடற்றொழிலாளர்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு தரப்பினருக்கும் இடையில்…
Read More...

இந்திய நிதியமைச்சர் திருகோணமலை ஐ.ஓ.சி க்கு விஜயம்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இன்று  வியாழக்கிழமை  திருகோணமலை சீனக்குடாவில் உள்ள IOC யினை பார்வையிட்டனர். மேலும்…
Read More...

வாழைச்சேனையில் சிறுவர் தின நிகழ்வு

-கிரான் நிருபர்- எல்லாவற்ரையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள் எனும் தொனிப்பொருளில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. பிரதேச…
Read More...

தாயகத்தை கண்காணிக்க தூதுக்குழு வருகையா? : சட்டத்தரணி சுகாஷ் கேள்வி

யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை பண்ணை விரிவாக்கத்துக்கும் தமிழர் தாயக பகுதிகளை கண்காணிப்பதற்கும் தூதுக்குழு ஒன்று வருகை தர உள்ளதாக அறியக் கிடைப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More...