Browsing Tag

minnal 24

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் இலங்கைக்கு வருகை

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான எம்எஸ்சி மரியெல்லா (MSC Mariella) நேற்று திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) வந்தடைந்தது. மேற்கு…
Read More...

படலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. "பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை இன்று செவ்வாய்க்கிழமை 1,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய…
Read More...

நுவரெலியாவில் பாரிய வெள்ளம் : மக்கள் இடம்பெயர்வு (வீடியோ இணைப்பு )

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பிற்பகல் நேரத்தில் கடுமையான மழை பெய்து வருகின்றமையினால் நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்களில் வெள்ள அனர்த்தம்…
Read More...

விலங்கு பரிமாற்றத்தில் தெஹிவளை விலங்கியல் பூங்காவுக்கு பல புதிய விலங்குகளை கொண்டுவர திட்டம்

விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், தெஹிவளை விலங்கியல் பூங்காவுக்கு பல புதிய விலங்குகள் கொண்டு வரப்படவுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷ…
Read More...

மூன்று வாகனங்கள் மோதி விபத்து: 10 பேர் காயம்

அநுராதபுரத்தில் எப்பாவல - கெக்கிராவை வீதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மிஹிதுபுர பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாய் பெறுமதியில் வீழ்ச்சி

இந்த ஆண்டில் இலங்கை ரூபாய் 2.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என ப்ளூம்பெர்க் சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் எழுச்சி பெறும் 30 நாட்டு நாணயங்களில் 26 ஆவது…
Read More...

திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தி முடிக்காமல் சாட்டுப்போக்குச் சொல்லவேண்டாம் : வடக்கு…

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத்…
Read More...

கந்தளாய் குளத்தின் பத்து வான்கதவுகள் திறப்பு

கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பத்து வான்கதவுகளும் நேற்று திங்கட்கிழமை இரவு திறக்கப்பட்டுள்ளன. நான்கு வான் கதவுகளும் ஓடு அடிக்கும் ஆறு வான் கதவுகள் அரை அடிக்கும்…
Read More...

ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் குவிந்த இந்திய சுற்றுலாப் பயணிகள்

ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த மொத்தச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஐவருக்கு ஒருவர் இந்தியர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தரவுகள் தெரிவிக்கின்றன.…
Read More...