Browsing Tag

Mattu News

மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நாட்டில் பெய்து வரும் தொடர் மழைக்காரணமாக 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நாளை ஞாயிற்று கிழமை மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலி, மாத்தறை,…
Read More...

கஜ முத்துக்களுடன் மூவர் கைது

புத்தளத்தில் கஜ முத்துக்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். மாவனல்லை மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களைச்…
Read More...

சில அத்தியாவசிய பண்டங்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி 200 ரூபாவாகவும் ஒரு கிலோ உருளைக்கிழங்கு…
Read More...

தேர்தலுடன் தொடர்புடைய 519 முறைப்பாடுகள் பதிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 519 முறைப்பாடுகள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வரை பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்றைய தினம் 62…
Read More...

முட்டைக்கோஸ் நன்மைகள்

முட்டைக்கோஸ் நன்மைகள் 🟩குளிர்காலம் என்பது பச்சை இலைக் காய்கறிகளின் பருவமாகும், மேலும் அதில் மக்கள் அதிகமாக உட்கொள்ளும் காய்கறி கோபி என்றழைக்கப்படும் முட்டைகோஸ். முட்டைக்கோஸ் என்பது…
Read More...

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி களமிறங்கினார் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர்

-யாழ் நிருபர்- எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக "காஸ் சிலிண்டர்"சின்னத்தில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு கோரி யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம்…
Read More...

கிழக்கு மக்களின் அபிலாசைகளை குழிதோண்டி புதைக்கும் எந்தவொரு ஒப்பந்தத்தினையும் எதிர்ப்போம்

முஸ்லிம் மக்களின் அதிலும் குறிப்பாக கிழக்கு மக்களின் அபிலாசைகளை குழிதோண்டிப் புதைக்கும் எந்தவொரு ஒப்பந்தத்தினை யார் மேற்கொண்டாலும் அது ராசா என்றாலும் எதிர்ப்போம் என அக்கரைப்பற்று…
Read More...

மக்கள் தேசிய மக்கள் சக்தியுடனே உள்ளனர்

கொள்கை அடிப்படையிலான அரசியலே நாட்டுக்கு அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வெள்ளவத்தை - மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை…
Read More...

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனினால் சமூக சேவை செயற்பாடுகளுக்கான பொருட்கள் வழங்கி வைப்பு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு முச்சக்கர வண்டி நலன்புரிச் சங்க நிர்வாகிகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலவச சமூக சேவை செயற்பாடுகளுக்கான கூடாரம், கதிரைகள், ஒலிபெருக்கி உள்ளிட்ட…
Read More...

ஐஸ் போதைப் பொருட்களுடன் இருவர் கைது

கல்முனை நகரில் உள்ள விடுதி ஒன்றில் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப் பொருட்களுடன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரத்தைச் சேர்ந்த…
Read More...