Browsing Tag

Mattu News

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.ம.ச வில் இணைந்தார்!

-மட்டக்களப்பு நிருபர்- ஏறாவூர்பற்றுப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும்  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகருமான வனேந்திரன் சுரேந்திரன் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து…
Read More...

டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295.20 ஆகவும் விற்பனைப் பெறுமதி 304.45 ஆகவும்…
Read More...

தூக்கி வீசப்பட்ட குடியிருப்பின் கூரைகள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இன்று புதன் கிழமை காலை அசாதாரண காலநிலை நிலவியதால் சில இடங்களில் காற்றும், சில இடங்களில் மழையுடன் கூடிய காற்றும் வீசியது. இதனால் யாழ்ப்பாணம்…
Read More...

கடற்கரை பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் நேற்று செவ்வாய்க் கிழமை மீட்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர்…
Read More...

திருவாரூரில் பெண் கழுத்தை அறுத்து கொலை

இந்தியாவில் திருவாரூர் அருகே பணம், நகைக்காக தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த விவகாரத்தில், குற்றம் நடந்த 12 மணி நேரத்தில், கேபிள் ரிப்பேர் வேலை பார்த்த இளைஞரை பொலிஸார்…
Read More...

வைத்தியரின் அலட்சியத்தினால் தனது குழந்தை இறந்து விட்டதாக தந்தை முறைப்பாடு : வவுனியாவில் சம்பவம்!

-வவுனியா நிருபர்- வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளதாக குழந்தையின் தந்தையினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…
Read More...

கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் 2 பேர் கைது

இந்தியாவில் செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பகுதியில் கஞ்சா விற்றதாக கூறி, இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர். தங்களை பார்த்ததும் பாழடைந்த பங்களா ஒன்றின் சுவர் ஏறி குதித்து இருவரும்…
Read More...

ரயில் மோதி இருவர் உயிரிழப்பு

இந்தியாவில் அரியலூர் அருகே, ரயிலில் அடிபட இருந்த தந்தையை காப்பாற்ற முயன்ற மகளும் ரயில் மோதி இறந்தார். மாற்றுத்திறனாளியான பிச்சைபிள்ளை, தனது இளைய மகள் தேவியை திருச்சியில் உள்ள…
Read More...

காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவர்கள்

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம், மோட்டூர் மலைகிராமத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒரு சிறுவனின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், மற்றொரு சிறுவனை…
Read More...

கல்லால் தாக்கப்பட்டு பெண் கொலை

பொரளை கலபிடமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பணத் தகராறு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது நபர் ஒருவர் தனது…
Read More...