Browsing Tag

Mattu News

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் இணைந்த மன்னார் மாணவன்!

-மன்னார் நிருபர்- இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய…
Read More...

பேருந்தை விட்டு கழன்று ஓடிய சக்கரம் : 80 பேருடன் பயணித்த பேருந்து விபத்து!

-பதுளை நிருபர்- பதுளை ஸ்பிரிங்வெளி வீதியில் வீரியபுர பகுதியில் பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்பகுதியில் உள்ள சக்கரம் ஒன்று விலகியதில்…
Read More...

ஓட்டமாவடி பாலைநகரில் யுவதியின் சடலம் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - பாலைநகர் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் தனது உயிரை…
Read More...

எரிபொருள் மற்றும் உரத்திற்கு மானியம்

கடற்றொழிலாளர்களுக்கு இன்று வியாழக்கிழமை முதல் அமுலாகும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 25 ரூபா மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை, தேயிலை…
Read More...

ஆ​​டையின்றி தோசை சுட்டதால் வழக்கு

மேலாடையின்றி தோசை சுட்டு கொண்டு இருந்ததாகக் கூறி கொழும்பு நகரில் அமைந்துள்ள பிரபல உணவுகமொன்றுக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகரால் நேற்று புதன்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றில் 2…
Read More...

உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படாமை தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு!

திட்டமிடப்பட்ட வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படாமையின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் நிதி அமைச்சர் என்ற வகையில்…
Read More...

பத்தேகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் விபத்து: மூவர் காயம்

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவரின் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் பயணித்த காரொன்று பத்தேகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நெடுஞ்சாலை…
Read More...

மைதா மா தீமைகள்

மைதா மா தீமைகள் 🟡சுத்திகரிக்கப்பட்ட மா என்றும் அழைக்கப்படும் மைதா, பெரும்பாலான சிற்றுண்டிகளின் முக்கிய பொருட்களில் ஒன்றாகும். பீட்சா, நூடுல்ஸ், பிரெட், பட்டூரே, சமோசா மற்றும் பல…
Read More...

மரத்தில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

புத்தளம், கற்பிட்டி - அல்மனார் பகுதியில் வசித்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாலை காட்டுப்பகுதியில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கற்பிட்டி…
Read More...

மட்டு.பொண்டுகள்சேனைப் பாலம் தற்காலிகமாகப் புனரமைப்பு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் பொண்டுகள்சேனைக் கிராமத்தில் அமைந்துள்ள பாலம் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையால் கிறவல் இடப்பட்டுத்…
Read More...