Browsing Tag

Mattu News

களனி பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கு அருகில் தீ விபத்து

களனி பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு மாநகர சபையின் …
Read More...

நானுஓயா டெஸ்போட்டில் அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நுவரெலியா கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் மமா/நு/ டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தின் தற்போதைய அதிபரை, உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம்…
Read More...

முதுமையிலும் கல்வி: 97 வயதில் முதுமாணிப்பட்டம் பெற்ற மூதாட்டி

இலங்கையில் 97 வயது மூதாட்டி  ஒருவர் முதுமாணிப் பட்டம்  பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற களனிப் பல்கலைக்கழகத்தின் 143ஆவது பட்டமளிப்பு விழாவில் லீலாவதி தர்மரத்ன…
Read More...

யாழில் பசுமாட்டை திருடிய இருவர் கைது

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியை சேர்ந்த பயனாளி ஒருவருக்கு வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட பசுமாட்டினை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 05 இலட்ச ரூபா…
Read More...

காலி சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த கைதியொருவரே…
Read More...

உயர்தர மாணவி எடுத்த தவறான முடிவு

மொனராகலை, வெதிகும்புர அம்பிட்டிய பிரதேசத்தில் உயர்தர மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த 24 ஆம் திகதி…
Read More...

யாழில் கணவனால் தீயிட்டு மனைவி வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11…
Read More...

வவுனியாவில் யானை தாக்கி ஒருவர் பலி

வவுனியா போகஸ்வெவ வயற்பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை யானையின் தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் உயிரிழந்துள்ளார். போகஸ்வெவ பகுதிக்குட்பட்ட சலனிகம கிராமத்தை சேர்ந்த 53 வயதுடைய முதியவ…
Read More...

இந்தோனேஷியாவில் கனமழை: 11 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மலுகு மாகாணம் டெர்னேட் தீவில் பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு…
Read More...

கொழும்பில் ஒருவர் அடித்து கொலை: இளைஞன் கைது

கொழும்பு, மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவநம்பியதிஸ்ஸ மாவத்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நபரொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர். மருதானை…
Read More...