Browsing Tag

Mattu News

இண்டிகோ விமான சேவை சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு செப்டம்பர் முதல் தினசரி

இந்தியாவின் முக்கிய விமான நிறுவனமான இண்டிகோ, செப்டம்பர் முதலாம் திகதி முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையே விமானச் சேவையைத் தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.…
Read More...

அம்பாந்தோட்டையில் யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு

அம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமுதுகம பகுதியில்  காட்டு யானையின்  தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் நேற்று வியாழக்கிழமை  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹபராதுவ, கொக்கல…
Read More...

அணைக்கட்டில் மோதிய பேருந்து: எழுவர் வைத்தியசாலையில்

தங்காலை அணைக்கட்டு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தங்காலை தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
Read More...

7 குழந்தைகள் உட்பட 8 பேரை கடித்தே கொன்ற ஓநாய்

உத்தர பிரதேசத்தில் 7 குழந்தைகள் உட்பட 8 பேரின் உயிரிழப்புக்கு காரணமான ஓநாய்களில், ஒன்றை வனத்துறையினர் பிடித்தனர். உத்தர பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், கடந்த 2 மாதங்களில்…
Read More...

ஜனாதிபதி வேட்பாளர் மனைவியிடமிருந்து தன்னை பாதுகாக்க பாதுகாப்பை கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, சில வேட்பாளர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் ஏற்றுக்கொள்ள முடியாத வினோதமான கோரிக்கைகளைக் முன்வைத்துள்ளனர் , அவற்றில் சில நிராகரிக்கப்பட்டுள்ளன.…
Read More...

அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம்…
Read More...

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர்,…
Read More...

பெண் சர்ச்சையில் சிக்கியுள்ள மற்றுமொரு இலங்கை கிரிக்கெட் வீரர்!

அவுஸ்திரேலியாவில் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவருக்கு எதிராக “பாரதூரமான ஒழுக்க சீர்கேட்டுடன்” நடந்துகொண்டமை தொடர்பாக, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் துலீப் சமரவீர, அவுஸ்திரேலிய…
Read More...

சென்னையில் மின்தடை அறிவிப்பு

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் பஞ்சட்டி, அண்ணாநகர் மேற்கு, ஆவடி ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் வரை இன்று வெள்ளிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்…
Read More...

ஜப்பானில் தொடரும் சீரற்ற வானிலை: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஜப்பானில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதுடன் 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் ஷன்ஷான்…
Read More...