Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

வாயு தொல்லை அறிகுறிகள்

வாயு தொல்லை அறிகுறிகள் 🟤இன்றைய காலத்தில் நிறைய மக்கள் வாயுப் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களாகும். ஏனெனில் உணவை…
Read More...

பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

-அம்பாறை நிருபர்- அண்மைக்காலமாக அம்பாறை நகரில் உள்ள சந்தை ஒன்றில் பொருட்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் 3 பெண்கள் தொடர்பில் தகவல்களை தந்துதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட வெசாக் விழா 2024

மட்டக்களப்பு மாவட்ட வெசாக் விழாவானது மங்களகம ஸ்ரீதர்மாராமய விகாரையில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதரளிதரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.…
Read More...

15 வயது மாணவன் பாக்கு நீரிணையை நீந்திக்கடக்கவுள்ளார்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி மாணவன் பஃமி ஹசன் சலாமா எதிர் வரும் யூன் 15 ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திக்கடக்கும் சாதனையை நிகழ்த்த உள்ளார். தரம் 10 இல் கல்வி…
Read More...

மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலி

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் நேற்று வியாழக்கிழமை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராகலை பொலிஸார்…
Read More...

மட்டக்களப்பில் வாகன நெரிசல்

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு கடுமையான வாகன நெரிசல் காணப்பட்டது. நேற்றையதினம் வியாழக்கிழமை பொசன் போயா தினத்தினை முன்னிட்டு மட்டக்கப்பு பொலிஸ்…
Read More...

அசாதாரண காலநிலை: யாழ்ப்பாணத்தில் 7 குடும்பங்கள் பாதிப்பு

-யாழ் நிருபர்- தொடர்ச்சியாக நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்…
Read More...

சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்

-யாழ் நிருபர்- சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டமானது ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை பௌர்ணமி தின…
Read More...

சீரற்ற காலநிலையால் 33,960 பேர் பாதிப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 8,944 குடும்பங்களைச் சேர்ந்த 33,960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறித்த…
Read More...

ரயில் மோதி 3 பேர் பலி

காலி - புஸ்ஸ பகுதியில் பிந்தாலிய சந்தியில் பாதுகாப்பு ரயில் கடவையில், ரயிலுடன் மோதி மூன்று பேர் பலியாகினர். குறித்த நபர்கள் மோட்டார்சைக்கிளில் ரயில் கடவையின் ஊடாக கடக்க…
Read More...