Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

முன்னாள் கிரிக்கெட் வீரரின் வீட்டில் கொள்ளை

கொழும்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் வீட்டில் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இதன்போது பெறுமதியான கைக்கடிகாரங்கள், மடி கணினிகள், இயந்திரங்கள், தங்கப்…
Read More...

மீன்களின் விலை அதிகரிப்பு

கொழும்பு - பேலியகொடையில் இன்று திங்கட்கிழமை சில மீன்களின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோகிராம் சாலயா மீனின் விலை 550 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பலயா மீனின் விலை 1,300…
Read More...

காதல் விவகாரம்: இளைஞனின் கை துண்டிப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு இளைஞர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனின் கையே…
Read More...

எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.33 அமெரிக்க டொலராக…
Read More...

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் பதற்ற நிலை : போக்குவரத்து பாதிப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.…
Read More...

டாகெஸ்தான் குடியரசில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் : பொலிஸார் உட்பட பலர் உயிரிழப்பு

ரஸ்யாவின் வடபகுதியில் உள்ள டாகெஸ்தான் குடியரசில் கிறிஸ்தவ தேவாலயங்கள் யூதவழிபாட்டுதலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதமேந்திய நபர்கள் பொலிஸார்…
Read More...

ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள் கண்டுபிடிப்பு

கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில்…
Read More...

மத்திய வங்கிக்கு துணை ஆளுநர்கள் நியமனம்

இலங்கை மத்திய வங்கிக்கு புதிய துணை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஏ.ஏ.எம். தாசிம்…
Read More...

மார்ஷலாகிறார் சரத் பொன்சேகா

ஐக்கிய சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உலகின் பாதுகாப்புத் துறையில் மிக உயர்ந்த மார்ஷல் பதவி விரைவில் வழங்கப் படவுள்ளது. அரசாங்கத்திடம் பொன்சேகா விடுத்த…
Read More...

கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு

வேதனம் அதிகரிக்கப்படாமை, பதவி உயர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இன்று திங்கட் கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த…
Read More...