Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

நுவரெலியாவில் இருபது சதவீத வாக்குப் பதிவு

நுவரெலியா மாவட்டத்தில் மூன்று மணி நேரத்தில் இருபது சதவீத வாக்குப் பதிவு. நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமான…
Read More...

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: மேலும் 2 மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக மேலும் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இவர்கள் பலாங்கொடை…
Read More...

அம்பாறையில் பொலிஸ் கான்ஸ்டபிளின் தவறான முடிவு

அம்பாறை - பதியதலாவை பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிபிலை பகுதியை சேர்ந்த 59…
Read More...

மன்னார் மாவட்டத்தில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருகின்றது

-மன்னார் நிருபர்- உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மன்னார் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது. மன்னார்…
Read More...

முட்டை சைவமா? அசைவமா? யாரெல்லாம் முட்டை சாப்பிட கூடாது தெரியுமா?

முட்டை சைவமா? அசைவமா? யாரெல்லாம் முட்டை சாப்பிட கூடாது தெரியுமா? சைவ உணவு விரும்பிகள் மற்றும் அசைவ உணவு உண்போர் இருவரும் தனி தனியாக அவர்களது வாதங்களை முன்வைக்கின்றனர். ஆனாலும் முட்டை…
Read More...

தேர்தலில் இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று காலை 10 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா - 22 வீதம் பதுளை - - 22 வீதம் மொனராகலை - 15 வீதம் அனுராதபுரம் - 15 வீதம் யாழ்ப்பாணம் - 18…
Read More...

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்…
Read More...

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரச பணியாளர் உயிரிழப்பு

கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் கடமைக்காகச் சென்ற தாவர மரபணு வள மையத்தின் அபிவிருத்து உத்தியோகத்தர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாக பேராதனை போதனா…
Read More...

கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி : கல்வி நிலைய உரிமையாளர் மீது நடவடிக்கை?

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணத்துக்குப் பொறுப்பு கூறவேண்டியவர் எனக் கூறப்படும் நபரொருவர் தொடர்பான தகவல்களைக் குறித்த மாணவியின்…
Read More...

வீதியை கடந்த 8 வயது சிறுமி மீது லொறி மோதியதில் சிறுமி உயிரிழப்பு

அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெணிய - அநுராதபுரம் வீதியில், நெலும்பத்வெவ சந்தி அருகே, பாதெணியவிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று, வீதியைக் கடந்து சென்ற…
Read More...